உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…
25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்
சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…
அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…
Subscribe Newsletter
The Latest
ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை: ‘காலம் கடந்துவிடும்!’
மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 'காலம் கடந்துவிடும், உடனடியாக செயல்பட வேண்டும்' என ட்விட்டரில்…
விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய ராணுவ விமானங்கள்: பரபரப்பு!
இடாகோ விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சீனப் பரிசுகள்: குப்பையில் வீசிய அமெரிக்க அதிகாரிகள் – உளவுத்துறை அச்சம்!
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் சீனாவில் பெற்ற பரிசுகளை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவு மென்பொருள் குறித்த அச்சமே காரணம் என…
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா-ஸ்வீடன்: மோடி உறுதி!
பயங்கரவாதத்தை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சனுக்கு நன்றி தெரிவித்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும்…
61 பெண்களிடம் பாலியல் சீண்டல்: இந்திய வம்சாவளி மசாஜ் தெரபிஸ்டுக்கு 13 ஆண்டு சிறை!
ஆஸ்திரேலியாவில் 61 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளி மசாஜ் தெரபிஸ்டுக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான நிலையம்: சீனாவுக்கு போட்டி – இந்தியா உஷார்!
இலங்கையின் மத்தள விமான நிலையம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமா என உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.
அபுதாபி அணுமின் நிலையத்தில் டிரோன் தாக்குதல்: தீ விபத்து!
அபுதாபி பரக்கா அணுமின் நிலையத்தில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் பாதிப்பில்லை என அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா 5 நிபந்தனைகள்: போர் நிறுத்தம் சாத்தியமா?
ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா 5 நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இதனால், போர் நிறுத்தம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலேசியாவில் புதிய டிஜிட்டல் குடிவரவு: விரைவான, பாதுகாப்பான பயணம்!
மலேசியாவில் சுமார் 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பழைய குடிவரவு அமைப்புக்கு பதிலாக, அதிநவீன MyNIISe டிஜிட்டல் முறை அறிமுகம். பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான அனுபவம்.
ஆப்கானிஸ்தான்: தாலிபானின் புதிய குடும்பச் சட்டம் – பெண்களின் மௌனம் சம்மதமா?
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய குடும்பச் சட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பெண்களின் மௌனம் திருமணத்திற்கு சம்மதமாகக் கருதப்படும் என்ற விதி அதிர்ச்சியை…