உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
ஈரான் மீது அமெரிக்கா இன்று அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பண்டர் அபாஸ் நகரில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…
ஈரானுடன் ஒப்பந்தம்: அவசரம் வேண்டாம் – டிரம்ப் அறிவுறுத்தல்
ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரம் காட்ட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இரு தரப்பும் உரிய நேரத்தை…
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இளைஞர் சுட்டுக்கொலை
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதிபர் ட்ரம்ப் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா ஹைப்பர்சோனிக் தாக்குதல்: 4 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா அதிநவீன 'ஒரேஷ்னிக்' ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு மிகப்பெரும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருக்கு பிரான்ஸ் அதிரடி தடை
இஸ்ரேல் உள்துறை பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. காசா நிவாரணக் கப்பல் குழுவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும்…
ஈரான் மீதான முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு…
ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று பிற்பகல் ஒரு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும்…
பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ராணுவ வீரர்கள் பயணித்த ரயில் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர். பலூச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் மகள் இவான்காவை கொல்ல சதி: ஈராக் இளைஞர் சிறையில்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பை கொல்ல சதித் திட்டம் தீட்டிய ஈராக் இளைஞர் முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி, புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
பெண்கள் பலம் வாழ்வாதாரம்: சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி
‘இந்து தமிழ் திசை’ மற்றும் கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து சென்னையில் மே 30 அன்று 'பெண்கள் பலம் வாழ்வாதாரம்' சிறப்பு நிகழ்வை நடத்துகிறது. பெண்களுக்கான…