அரசியல்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி
காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற தன்மையையும் காங்கிரஸ் தலைவர் சோனியா…
அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி
கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…
கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்
கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…
இந்திய எல்லையில் பாகிஸ்தான் இளைஞர் கைது: தவறுதலாக நுழைந்தாரா?
பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்ததாகக்…
Subscribe Newsletter
The Latest
முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது: டி.ஆர்.பி. ராஜா
முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். தற்போதைய அரசு மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது. முந்தைய திமுக ஆட்சியில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி…
விஜய் முதல்வராவதை ஆதரித்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி
விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க விடுங்கள் என்று யாருக்கெல்லாம் போன் போட்டீர்கள்? அப்போது பாஜக இனிச்சிதா? என அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார்…
ரீல்ஸை விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு வாங்க: ஜெயக்குமார் அறிவுரை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தை படப்பிடிப்பு தளமாக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்றும், ரீல்ஸை விட்டுவிட்டு யதார்த்தத்திற்கு வர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது – சவுக்கு சங்கர்
தமிழகத்தில் திமுகவின் அழிவு மாநிலத்திற்கு நல்லது என்றும், அதை உதயநிதி ஸ்டாலின் விரைவில் செய்து முடிப்பார் என்றும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். முதல்வர் பேசும்போதே…
த.வெ.க அமைச்சரவை: ஆ.ராசா கடும் விமர்சனம்
திமுக எம்.பி ஆ.ராசா, த.வெ.க அமைச்சரவையில் இடம் கொடுத்தவர்களையும், அமைச்சர்களானவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வருக்கு தைரியம் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
விஜய்க்கு சண்முகம் பதிலடி: ஆதரவு தராவிட்டால் பதவியேற்பு விழா நடந்திருக்காது
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்ததன் முக்கியத்துவத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விளக்கியுள்ளார். ஆதரவு தராவிட்டால் பதவியேற்பு விழா நடந்திருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா: காரணம் என்ன?
கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் முடிந்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு
சனிக்கிழமைதோறும் பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிற்பதை முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இது ஜவுளிக் கடைகளில் தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் போல…
சி.வி.சண்முகத்தை விமர்சித்து அதிமுக தலைமை அலுவலகம் எதிரே பேனர் சர்ச்சை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் எதிரே, சி.வி.சண்முகத்தை கடுமையாக விமர்சித்து வைக்கப்பட்டிருந்த பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'குடிகார குள்ளநரி' போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அதிமுக-தவெக இணைய வேண்டும்: விஜய்யின் விருப்பம் – ஆதவ் அர்ஜூனா
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதிமுக-தவெக இணைய வேண்டும் என்பதே விஜய்யின் விருப்பம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.