உலகம்
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 81வது ஆண்டு விழா வரும் மே 9 அன்று கொண்டபாடப்படுகிறது. இந்நிலையில் மே 8,9 ஆகிய இரு தினங்களுக்கு உக்ரைனுடனான போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.
பாகிஸ்தான்: சோதனைச் சாவடியில் குண்டுவெடிப்பு – 15 காவல்துறையினர் பலி
பாக்கிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் நடந்த…
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 81வது ஆண்டு விழா வரும் மே 9…
பயங்கரவாத ஆதரவு, பாலியல் வன்கொடுமை.. அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை அதிரடி ரத்து
இந்தியாவை சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை…
இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை
ஈரான் - அமெரிக்கா இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…
திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்
இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…
கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…
அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..
ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…
கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி
கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…
Subscribe Newsletter
The Latest
ஐரோப்பிய நாடுகளுக்கு மே15ல் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..
மோடி 4 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மே 15 ஆம் தேதி புறப்படுகிறார். மேற்கு ஆசியாவில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழலுக்கு மத்தியில், இந்தியா பாதுகாப்பு மற்றும்…
போர் முடிவுக்கு வருகிறது.. புதின் சூசகத் தகவல்!
மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றி நாள் நிகழ்வுகளின் போது பேசிய விளாடிமிர் புடின், இந்த மோதல் அதன் முடிவை நெருங்கி வருவதாகத் தெரிகிறது என்றார். அவரது இந்தக்…
வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
புதுடெல்லி: வவ்வால்களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, ‘செல்’ என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில்
வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்ட டிரம்ப்.. என்ன இருக்கிறது?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசியக் கோப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் கட்டத் தகவல்கள்…
ஜெர்மனி மீது நீடிக்கும் டிரம்பின் கோபம்.. ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ஜூலை 4 ஆம் தேதி காலக்கெடுவுக்குள் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தீவிரமாக முயன்று வருகின்றனர். ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக்…
இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது
இலங்கையில் 15 வயதான சிறுமிக்கு மூத்த துறவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். மூத்த துறவி பல்லேகம ஹேமரத்னா (71), என்பவர் இலங்கையில் உள்ள ஒரு…
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாலுமி உயிரிழப்பு
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு மரப் படகு தீப்பிடித்ததில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்க வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. வெள்ளிக்கிழமை நடந்த…