க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
சமைக்காத மனைவியை கொன்ற கணவர்: பெங்களூருவில் பயங்கரம்
பெங்களூருவில், உணவு சமைக்காததால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், பீகார் தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 மாத குழந்தையின் வாயில் சூப்பர் க்ளூ ஊற்றிய அத்தை: வழக்குப்பதிவு
புனேவில் குடும்பத் தகராறு காரணமாக 9 மாத குழந்தையின் வாயில் சூப்பர் க்ளூ ஊற்றிய அத்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை ICUவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலம்பெற்று…
சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை: ஆக்ராவில் அதிர்ச்சி
ஆக்ராவில், குடும்ப எதிர்ப்பை மீறி ராணுவ வீரரை திருமணம் செய்த 24 வயதுப் பெண், தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை கைது…
கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடிப்போன இளம்பெண்: பரபரப்பு சம்பவம்
கணவன் அடித்ததால் கோபமடைந்த இளம்பெண், கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் அதிர்ச்சி: உணவு தாமதம் – மனைவியை வெட்டி கொன்று மரத்தில் தொங்கவிட்ட கொடூர சகோதரன்
பீகாரில் உணவு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சகோதரன், அண்ணன் மனைவியின் கழுத்தை வெட்டி கொன்று, தலையை மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி கைது…
மனைவியை கொன்று வீடியோ எடுத்த கணவன்: கர்நாடகாவில் அதிர்ச்சி
கர்நாடகாவில், திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகக் கூறி மனைவியை கொடூரமாக கொலை செய்து, அதன் வீடியோவை மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…
5 மாத கர்ப்பிணி மனைவியை கொன்ற ஊர்க்காவல் படை வீரர்
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகே, குடும்ப தகராறில் ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த ஊர்க்காவல் படை வீரர் தலைமறைவாகியுள்ளார். அவரை…
காதலனுடன் பேசிய தாயின் ஆத்திரத்தில் 3 வயது மகன் கொலை: தாய் கைது
காதலனுடன் பேசியபோது தொல்லை தந்ததால் 3 வயது மகனை தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் ரூச்சி ஜிண்டால் கைது செய்யப்பட்டார்.
கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவர்: மகன் வாக்குமூலம் அம்பலம்
உத்தரப் பிரதேசத்தில் 8 மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன் அளித்த வாக்குமூலத்தால் கைது செய்யப்பட்டான். மது மற்றும் சூதாட்ட பழக்கத்தால் இந்த…
காதலிக்க மறுத்த மாணவி கழுத்தை அறுக்க முயன்ற கொடூரன்
சிதம்பரம் அருகே, காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரின் கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை…