க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்
இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5 பேர் மாயமாகியுள்ளனர். 17 பேர்…
அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…
முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு…
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக…
போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி, கேரள…
Subscribe Newsletter
The Latest
கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் சடலம்: பாலியல் கொலையா என விசாரணை
கோவையில் புதூர் அருகே கல்லூரிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது பாலியல் கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை…
9 மாத குழந்தைக்கு 12 வயது சிறுவன் வன்கொடுமை: அதிர்ச்சியில் கோரக்பூர்
கோரக்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: ஒடிசா மந்திரியின் மருமகன் கைது
சென்னையில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒடிசா அமைச்சர் ஒருவரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை
மும்பையில் கணவனின் கொடூர கண்காணிப்பால் விரக்தியடைந்த திருமணமான 48 நாட்களே ஆன இளம்பெண் விஷாகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் குடும்பத்தினர்…
மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!
சென்னை மெரினா கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டே வயது பெண் குழந்தை, சிங்கப்பெண் அதிரடி படையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவலர் கை முறிவு வதந்தி: தஞ்சை காவல்துறை விளக்கம்
கும்பகோணத்தில் காவலரின் கை முறிந்ததாக வெளியான செய்தியை தஞ்சை காவல்துறை மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்றும், காவலருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை…
நெல்லையில் 1.1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: பைக் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு அருகே வாகன சோதனையின் போது 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மருத்துவர், ஆசிரியர் உட்பட மேலும் 2 பேர் கைது
நீட் யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 13…
போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பெரியப்பாவுக்கு 39 ஆண்டுகள் சிறை
திருவள்ளூர் மாவட்டத்தில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பாவுக்கு 39 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிவாரணம் வழங்கவும்…