உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…
25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்
சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…
அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…
Subscribe Newsletter
The Latest
காங்கோவில் எபோலா: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு – பீதியில் மக்கள்!
காங்கோவின் இதூரி மாகாணத்தில் பரவி வரும் எபோலா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 246 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் ராணுவ தளபதி உட்பட பலர் கொலை
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி இஸ் அல்தின் அல்ஹடாத் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நைஜீரியாவில் அமெரிக்கா அதிரடி: ஐஎஸ் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!
நைஜீரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் அபு பிலால் கொல்லப்பட்டார். இது பயங்கரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஒலிம்பிக் நடத்த ஆசை: இந்தியர்களின் கனவுகளை பகிர்ந்த மோடி!
பிரதமர் மோடி நெதர்லாந்தில் இந்தியர்களிடம் பேசியபோது, 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புவதாக தெரிவித்தார். மேலும், இந்தியா உலக உற்பத்தி மற்றும் பசுமை ஆற்றல் மையமாக…
ஹமாஸ் தளபதி ‘தி கோஸ்ட்’ இஸ்ரேல் தாக்குதலில் கொலை!
இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தளபதி இசுதீன் அல் ஹதாத் காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. இவர்…
ஜப்பானில் 18 வருட உழைப்பு வீண்: இந்திய உணவக உரிமையாளர் வெளியேற்றம்?
டோக்கியோவில் 18 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வரும் இந்திய வம்சாவளி மணிஷ் குமார், விசா பிரச்சனையால் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளார். அவரது குடும்பத்தினர் பெரும் கவலையில்…
சோழர் கால செப்பேடுகள் மோடியிடம் ஒப்படைப்பு: இந்தியா பெருமிதம்!
நெதர்லாந்தில் பிரதமர் மோடியிடம் 11-ம் நூற்றாண்டு சோழர் காலத்து அரிய தாமிர செப்பேடுகள் ஒப்படைக்கப்பட்டன. இவை 300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன.
டிரம்ப்பைத் தொடர்ந்து புதின் சீனா பயணம்: முக்கியத்துவம் என்ன?
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பயணத்தை முடித்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு உலக அரங்கில்…
இந்தியா உலக அளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் நாடு: பிரதமர் மோடி
நெதர்லாந்தில் இந்திய வம்சாவளியினரைப் பாராட்டிய பிரதமர் மோடி, உலகளவில் இந்தியா 3வது பெரிய ஸ்டார்ட்-அப் நாடாக முன்னேறியுள்ளதாகத் தெரிவித்தார்.
நெதர்லாந்தில் இந்திய விழா! பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை
நெதர்லாந்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள கலாச்சார நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடக்கும் திருவிழா போல் இருந்ததாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.