உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்
இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5 பேர் மாயமாகியுள்ளனர். 17 பேர்…
அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…
முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு…
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக…
போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி, கேரள…
Subscribe Newsletter
The Latest
போர் முடிவுக்கு வருகிறது.. புதின் சூசகத் தகவல்!
மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றி நாள் நிகழ்வுகளின் போது பேசிய விளாடிமிர் புடின், இந்த மோதல் அதன் முடிவை நெருங்கி வருவதாகத் தெரிகிறது என்றார். அவரது இந்தக்…
வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
புதுடெல்லி: வவ்வால்களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, ‘செல்’ என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில்
வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்ட டிரம்ப்.. என்ன இருக்கிறது?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசியக் கோப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் கட்டத் தகவல்கள்…
ஜெர்மனி மீது நீடிக்கும் டிரம்பின் கோபம்.. ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் எட்டுவதில் இழுபறி
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ஜூலை 4 ஆம் தேதி காலக்கெடுவுக்குள் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய தீவிரமாக முயன்று வருகின்றனர். ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக்…
இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – மூத்த துறவி கைது
இலங்கையில் 15 வயதான சிறுமிக்கு மூத்த துறவி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். மூத்த துறவி பல்லேகம ஹேமரத்னா (71), என்பவர் இலங்கையில் உள்ள ஒரு…
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாலுமி உயிரிழப்பு
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு மரப் படகு தீப்பிடித்ததில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்க வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. வெள்ளிக்கிழமை நடந்த…
இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை
ஈரான் - அமெரிக்கா இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து…
பயங்கரவாத ஆதரவு, பாலியல் வன்கொடுமை.. அமெரிக்காவில் இந்தியரின் குடியுரிமை அதிரடி ரத்து
இந்தியாவை சேர்ந்த 62 வயதான தேபாஷிஸ் கோஷ் என்பவர் 2012 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். கோஷ் என்பவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பு, விமான வசதி…
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 81வது ஆண்டு விழா வரும் மே 9 அன்று கொண்டபாடப்படுகிறது. இந்நிலையில் மே 8,9 ஆகிய இரு தினங்களுக்கு…