MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை
உலகம்

இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை

Admin
Last updated: May 9, 2026 4:28 pm
Admin
Share
SHARE

ஈரான் – அமெரிக்கா இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டது.

மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கு அமைதி ஒப்பந்த திட்டத்தை அமெரிக்கா பாகிஸ்தான் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தது.

இதற்கிடையே, 3 அமெரிக்கா கடற்படை கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்தன. ஈரானின் தாக்குதலையும் மீறி கப்பல்கள் கடந்ததில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடந்தி வருகின்றன. பதிலடி தாக்குதல் அமெரிக்காவும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம், அமெரிக்கா – ஈரான் இடையே சண்டை நிலவுவது சாதாரண சண்டை, அன்பான ஒரு சண்டை எனவும் எங்கள் இருவரின் அமைதி ஒப்பந்தம் எப்போ வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் ஆனால் இன்று வரைக்கும் போர் நீடிக்கிறது.

ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிறைய வேதனை பட வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நிருபரிடம் தொலைபேசியில் அழைத்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் தொடர்பாக கூறுகையில், ‘ இன்றிரவிற்குள்’ ஈரானிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்க்கிறேன், ஈரான் வேண்டுமென்றே அமைதி ஒப்பந்தத்தை தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான பதில் ‘விரைவில் தெரிந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு
Next Article யார் இந்த ஜெகதீஷ்? – விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ‘ரூட்’ வியூகம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை, நகைகள், மாலைகள் மற்றும் மாங்கல்யத்துடன்…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…

June 24, 2026

You Might Also Like

உலகம்

விமான கண்காட்சியில் நடுவானில் மோதிய ராணுவ விமானங்கள்: பரபரப்பு!

இடாகோ விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

1 Min Read
உலகம்

வெனிசுலாவை 51வது மாகாணமாக மாற்றும் டிரம்ப் திட்டம் நிராகரிப்பு

வெனிசுலாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றும் அதிபர் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய திட்டத்தை அந்நாட்டு இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது நாட்டின் சுதந்திரத்திற்கு எதிரானது…

1 Min Read
உலகம்

இந்தியாவில் கருத்து சுதந்திரம்: லண்டனில் நீதிபதி சூர்யகாந்த் மீது கேள்வி எழுப்பப்பட்டதால் பரபரப்பு

லண்டனில் நீதிபதி சூர்யகாந்திடம் இந்தியாவில் கருத்து சுதந்திரம் குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் கருத்து சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும்…

1 Min Read
உலகம்

அமெரிக்கா, நான் இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: டிரம்ப் பேட்டி

அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் இல்லை என்றும், நானும் அமெரிக்காவும் அளித்த ஆதரவு இல்லை என்றால் இஸ்ரேல் இன்று இருந்திருக்காது என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?