தமிழ்நாடு
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
ரிக்கி ரத்தன் பண்டிட் நியமனம்: குதிரையுடன் ஒப்பிட்ட காங்கிரஸ் – இன்சிடாடஸ் கதை என்ன?
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஜோதிட ஆலோசகரான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதை, காங்கிரஸ் எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம் மற்றும் சசிகாந்த் செந்தில்…
தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்!
தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும், சபரிநாதன் தலைமை கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்
த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் முதல்-அமைச்சரானதைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முடி காணிக்கை…
முதலமைச்சர் விஜய் சி.வி.சண்முகம் தரப்பைச் சந்தித்தார்; இ.பி.எஸ்.ஸை இன்னும் சந்திக்கவில்லை!
முதலமைச்சர் விஜய், அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான பிரிவினரைச் சந்தித்தார், ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்னும் சந்திக்கவில்லை.
தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் – எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி
எடப்பாடி பழனிசாமியே அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் என்றும், தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்றும் ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்…
முதல்வர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப்பு
முதல்வர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இன்று வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பேசினார்.
திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பாகப் பணியாற்றிய 62 காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப்…
வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி
வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து பெற்றார்; அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் மற்றும் எஸ்.பி. வேலுமணி…
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், நிதித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும், ஏற்கெனவே சிறையில் உள்ள 54 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 264 படகுகளையும் மீட்க மத்திய வெளியுறவுத்துறை…