MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்

தமிழ்நாடு

விஜய் முதலமைச்சரானதை அடுத்து திருச்செந்தூரில் த.வெ.க. நிர்வாகி நேர்த்திக்கடன்

Admin
Last updated: மே 12, 2026 8:59 மணி
Admin
Share
SHARE

த.வெ.க. தலைவரான ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைக் கொண்டாடும் விதமாக, அக்கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை செலுத்தி, தனது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.

நேர்த்திக்கடனைச் செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் மகேந்திரன், 'தளபதி விஜய் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றால், திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டிருந்தேன். அதன்படி, தலைவர் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்துள்ளதால், அந்த வேண்டுதலை இன்று நிறைவேற்றியுள்ளேன்' என்று தெரிவித்தார்.

'இத்தனை ஆண்டுகளாகத் தமிழகத்தில் பண பலத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்த நிலையை மக்கள் மாற்றிவிட்டனர். ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தளபதி விஜய் கொண்டுவருவார் என நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றி 'பணநாயகத்தை' வீழ்த்தி, 'ஜனநாயகத்தை' நிலைநாட்டியுள்ளது' என்றார்.

'சாதாரண எளிய மக்களும் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுள்ளது தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சியாக அமையும். தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக்கிய முருகப்பெருமானுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வின்போது மாணவரணி இணை அமைப்பாளர்களான பாலமுருகன், சுடலை, ராம்குமார், செல்வகணபதி, சதீஷ், மாரிச்செல்வம், செல்வராஜ் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சர் விஜய் சி.வி.சண்முகம் தரப்பைச் சந்தித்தார்; இ.பி.எஸ்.ஸை இன்னும் சந்திக்கவில்லை!
Next Article தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக தவெக எம்.எல்.ஏ. சபரிநாதன் நியமனம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லியில் உண்ணாவிரதம்

நீட் தேர்வு: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் – அரசு வாக்குறுதி காக்க வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி…

ஜூலை 31, 2026

இ20 பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பா? நிதின் கட்காரி விளக்கம்

இ20 பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும்,…

ஜூலை 31, 2026

காதல் திருமணத்தால் ஆத்திரம்: 2 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்!

சென்னையில், காதல் திருமணம் செய்துகொண்ட மகனின் 2…

ஜூலை 31, 2026

ஒடிசாவில் 50,000 கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு

ஒடிசாவில் அடுத்த 3 ஆண்டுகளில் 6,799 கிராம…

ஜூலை 31, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு…

ஜூலை 31, 2026

You Might Also Like

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளங்களுக்கு வரமாட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு பரப்பப்பட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், இனி 100 கோடி கொடுத்தாலும் சமூக வலைதளங்களுக்கு வரமாட்டேன்…

1 Min Read
ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் பற்றிய தகவல்
தமிழ்நாடு

ஆடி மாத சிறப்பு பண்டிகைகள்: கொண்டாட்டங்கள் ஒரு பார்வை

ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பிறப்பு, வரலட்சுமி விரதம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, நாக பஞ்சமி போன்ற முக்கிய பண்டிகைகள் மற்றும் விரதங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

2 Min Read
சத்யபாமா மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க இபிஎஸ் திட்டம்: சத்யபாமா குற்றச்சாட்டு

அதிமுகவில் இருந்து விலகி த.வெ.கவில் இணைந்த சத்யபாமா, எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

2 Min Read
சிறப்பு ரயில் மைசூர்-கண்ணூர் இடையே சேலம் வழியாக இயக்கப்படுகிறது
தமிழ்நாடு

சேலம் வழியாக மைசூர்-கண்ணூர் சிறப்பு ரயில் இயக்கம்

மைசூர் மற்றும் கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இது பெரும் வசதியாக இருக்கும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?