தமிழ்நாடு
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். ம
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
மேஜிக் நம்பர் 118-ஐ தொட்டது எப்படி?- த.வெ.க. கடந்து வந்த பாதை!
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்றது. திமுக, அதிமுக கூட்டணியுடன் விஜயின்…
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் 52வது பிறந்த நாள் கொண்டாட்டம்!
முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் 52வது பிறந்த நாள், தொகுதி மக்களுடன் கேக் வெட்டி கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. வியாசர்பாடி பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் தயாராகி வருகிறது.
3 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் இதில்…
மாணவர்களுக்கு ஆபாச படம் அனுப்பிய ஆசிரியர் கைது
மாணவர்களுக்கு செல்போனில் ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுக்கடைக்கு எதிர்ப்பு: முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி வாலிபர் தற்கொலை
மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.
சத்தியமங்கலம் சாலையில் சிறுத்தைப்புலி: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
சத்தியமங்கலம் வனப்பகுதி சாலைகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகனங்களை நிறுத்தவோ, இறங்கவோ கூடாது என அறிவுறுத்தல்.
சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் குழாய் இணைப்புப் பணிகளுக்காக, இன்று 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு குடிநீர் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
45 ஆண்டுகள் வாழ்ந்த தம்பதி: கணவர் மறைந்த சோகத்தில் மனைவியும் மரணம்
தஞ்சையில் 45 ஆண்டுகள் வாழ்ந்த தம்பதி, கணவர் இறந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் சோகத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: பாலியல் புகாரில் த.வெ.க. பிரமுகர் கைது
சேலம் மாநகரில் பாலியல் புகார் தொடர்பாக த.வெ.க. கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் 2 தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறப்பு!
திண்டுக்கல் மாவட்டம் மோளப்பாடியூரில் இரண்டு தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இதைக் காண அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.