தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
திருநெல்வேலியில் வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருநெல்வேலியில் முத்துகணேஷ் என்ற வாலிபர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…
முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…
இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?
இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…
Subscribe Newsletter
The Latest
முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்
ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், 'மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
முதலமைச்சர் அலுவலக இன்ஸ்டாகிராம்: ஒரே நாளில் 11 லட்சம் பின்தொடர்வோர்கள் அதிகரிப்பு!
தமிழக முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரே நாளில் 11 லட்சம் பேர் பின்தொடர்ந்ததையடுத்து, மொத்த பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை 22 லட்சமாக உயர்ந்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை: உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி மேல்முறையீடு
திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மக்களுக்கு இடையூறு கூடாது: பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் – புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், தனது 'எக்ஸ்' தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின்…
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாளை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது; அதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவினர் தவெகவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர்.
விஜய் தலைவர்களைச் சந்தித்தது அரசியல் நாகரிக முதிர்ச்சிக்குச் சான்று: திருமாவளவன்
முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றதை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு
பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக தர்மபுரி எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்தியே: ஆர்.எஸ்.பாரதி உறுதி
தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணி என்பது வெறும் வதந்தியே என்றும், த.வெ.க.வுக்குச் செல்பவர்கள் தி.மு.க. மீது பழி சுமத்துகிறார்கள் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.