தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
எழும்பூர் ரயில் நிலையம்: 118 ஆண்டுகள் நிறைவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 118 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 842 கோடி ரூபாய் மதிப்பில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…
டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை
டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…
Subscribe Newsletter
The Latest
திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பாகப் பணியாற்றிய 62 காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப்…
வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி
வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து பெற்றார்; அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் மற்றும் எஸ்.பி. வேலுமணி…
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், நிதித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும், ஏற்கெனவே சிறையில் உள்ள 54 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 264 படகுகளையும் மீட்க மத்திய வெளியுறவுத்துறை…
மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் குறும்பட போட்டியில், சிறந்த படங்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசு வழங்கப்படவுள்ளதாக…
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: டாஸ்மாக் இயக்குனரும் அடக்கம்
தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் விஜய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரிடம் நேரில் வாழ்த்து பெற்றார்
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், நேற்று பல அரசியல் தலைவர்களைச் சந்தித்த நிலையில், இன்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்;…
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை – தமிழக வெற்றிக் கழகம் எச்சரிக்கை
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பதோ, கொண்டாட்டங்களில் ஈடுபடுவதோ கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் எச்சரித்துள்ளது.
தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை
தூத்துக்குடி அம்பேத்கர்நகர் முல்லைநகர் கல்லறைத் தோட்டத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.