MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

Admin
Last updated: மே 12, 2026 7:32 மணி
Admin
Share
SHARE

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இன்று (12.5.2026) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். மண்டபம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.5.2026 அன்று நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லையைத் தாண்டியதாகக் கூறி, இன்று அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளத்தில் மணப்பெண் விரலில் சிக்கிய மோதிரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
Next Article தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: டாஸ்மாக் இயக்குனரும் அடக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

அமைச்சர் ரமேஷ் ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தை பார்வையிடும் காட்சி
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஷூவுடன் ஏறிய அமைச்சர்: சர்ச்சை வீடியோ!

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் ஷூ அணிந்து ஏறிய அமைச்சர் ரமேஷ் வீடியோ வெளியாகி சர்ச்சை. பக்தர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரிக்கை.

2 Min Read
தமிழ்நாடு

நயாரா பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடி குறைப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால், நயாரா நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.

1 Min Read
பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளியின் புகைப்படம்
தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

சேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் போஸ்டர்
தமிழ்நாடு

ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்: ஜூலை இறுதியில் வெளியீடு?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?