MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மக்களுக்கு இடையூறு கூடாது: பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் – புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > மக்களுக்கு இடையூறு கூடாது: பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் – புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை
தமிழ்நாடு

மக்களுக்கு இடையூறு கூடாது: பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் – புஸ்சி ஆனந்த் எச்சரிக்கை

Admin
Last updated: May 12, 2026 4:48 pm
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், தனது 'எக்ஸ்' தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்று, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவரான வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமக்கு மிக பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நாம் அதை நோக்கியே நமது பயணத்தைத் தொடர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஆகவே, கழகத் தோழர்கள் எவரும், பிறந்தநாள் விழாக்கள் அல்லது குடும்ப விழாக்கள் தொடர்பாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ பேனர்கள், பதாகைகள் போன்றவற்றை எங்கும் வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எந்தவிதக் கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது' என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எதன் மூலமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக யாரேனும் நடந்துகொண்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்' என்றும் என். ஆனந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது
Next Article நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை: உச்சநீதிமன்றத்தில் திருப்பத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி மேல்முறையீடு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று, நாளை கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை நீடிக்கும்…

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: கனிமொழி கேள்வி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதல்: சென்னையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: கைதி நாடகத்தால் பரபரப்பு

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதி ஒருவர், கொலையை நடித்துக் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?