அரசியல்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…
டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை
டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…
Subscribe Newsletter
The Latest
அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஏற்புடையதல்ல – பெ.சண்முகம்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 4-க்கு தள்ளிவைப்பு!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 1-ல் இருந்து ஜூன் 4-க்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்கப்படும்.
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்
அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். தனது தொகுதிக்கு நலத்திட்டங்கள் கொண்டுவரவே இந்த முடிவை எடுத்ததாக அவர்…
மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்க மோடிக்கு முதல்வர் விஜய் கோரிக்கை
மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை நிராகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் கர்நாடக அரசின் திட்டத்தை ஏற்கக்…
பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: தமிழக வெற்றிக் கழக வாக்குறுதிக்கு எதிரானது – இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி
விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிக்கு எதிரானது என்றும், இது விவசாயிகளின் கடன் சுமையை முழுமையாக தீர்க்காது என்றும் இந்தியக்…
தவெக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலைய சிக்கல்கள் தீருமா?
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.60 வரை வசூலித்தல், ஈரப்பதம் பிரச்சனை, பணம் வர தாமதம் போன்ற சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். புதிய அரசு இப்பிரச்சனைகளுக்கு…
தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: பழனிசாமிக்கு தவெக பதிலடி
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தவெகவில் இணைந்த விவகாரம் குறித்து, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது. எம்எல்ஏக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை என…
கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண் – ஆ.ராசா
குன்னம் பகுதியில் திமுக - விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக எம்.பி ஆ.ராசா, 'கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண், உடல் ரீதியான மோதல்கள்…
குதிரை பேரம் நடத்தவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ராஜினாமா செய்துள்ளதாகவும், அவர்களை தான் தவெகவில் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வெப்பநிலை உயர்வு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் உள் பகுதிகளில் வரும் மே 30ஆம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு…