அரசியல்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…
டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை
டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…
Subscribe Newsletter
The Latest
கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பாக 3 பேர்…
குற்றங்கள் அதிகரிப்பு: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர்…
உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
தமிழக அரசு சார்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதற்காக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 17 புதிய அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு…
பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் விஜய்யிடம் மனு அளித்துள்ளனர். மேலும் 9…
5 மணி நேரத்தில் குழந்தை மீட்பு: தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
ராயபுரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்திற்குள் மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். குழந்தையை கடத்திய…
காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்
தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. கர்நாடக அணைகளில் போதுமான…
5 எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவு – சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, சி.வி.சண்முகம் அணியில் இருந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
காமன்வெல்த் செஸ்: இந்திய வீரர் இனியன் இரட்டை சாம்பியன்
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில், இந்திய வீரர் பா. இனியன் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று…
அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்றது: திருமாவளவன், மு.வீரபாண்டியன், பெ.சண்முகம்
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இது ஆரோக்கியமற்ற அரசியல் என…
தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?
தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபி பதவிக்கு ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர்…