நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.

By
1 Min Read
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…

1 Min Read
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…

1 Min Read
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…

1 Min Read
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

The Latest

என்எல்சி-இந்திய அணுசக்தி கழகம் இடையே அணுமின் திட்ட ஒப்பந்தம்

என்எல்சி இந்தியா நிறுவனம், இந்திய அணுசக்தி கழகத்துடன் 700 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் திட்டங்களை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை…

1 Min Read

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா எம்எல்ஏ

அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், தமிழகத்தில் 5…

2 Min Read

செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல்: தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

வேலூர் மாவட்டத்தில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்ட தவெக ஒன்றிய செயலாளர், கட்சியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கக்கூடாது: பழனிசாமி ஆதரவாளர்கள் மனு

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரிடம் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அக்ரி…

2 Min Read

மாற்று அரசியலா? முதல்வர் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழகத்தில் தவெக ஆட்சியின் செயல்பாடுகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய் கோட்டைக்குள் ஒளிந்துகொள்வதுதான் மாற்று அரசியலா என்றும் அவர் கேள்வி…

1 Min Read

தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தவெகவின் குதிரை பேர அரசியலை விமர்சித்த நிலையில், எம்.பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

2 Min Read

முதல்வர் விஜய்க்கு சாமானியர்களின் 7 கேள்விகள்!

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி, மூன்றாவது வாரத்தில் அடியெடுத்துள்ள நிலையில், சாமானிய மக்கள் சட்டம் ஒழுங்கு, லஞ்சம், பெண்கள் நலன், விவசாயம் என பல்வேறு துறைகளில் 7…

3 Min Read

சிபிஎஸ்இ 3-வது மொழி அறிவிப்புக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு

சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கிய புதிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பெற்றோர்களுக்கு…

2 Min Read

தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள் இணைவது நம்பகத்தன்மையை பாதிக்கும் – திருமாவளவன்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக எம்எல்ஏக்கள் தமாகாவில் இணைவது கட்சியின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றும், இதற்கு தமாகா தலைமை ஊக்கமளிக்கக் கூடாது என்றும்…

1 Min Read

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா ஏற்பு

சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பொதுத்துறை அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 Min Read