அரசியல்
”தவறு செய்ய மாட்டேன்.. செய்யவும் விடமாட்டேன்”: முதல்-அமைச்சர் விஜய் உறுதி
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது; ”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
”தவறு செய்ய மாட்டேன்.. செய்யவும் விடமாட்டேன்”: முதல்-அமைச்சர் விஜய் உறுதி
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது; ”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும்…
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களுக்கு…
வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் வாக்களித்த 17 பேர் கைது!
வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த 17 பேர் விமான நிலையங்களில் கைது…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
மே 26 முதல் தென்மேற்குப் பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையம், தென்மேற்குப் பருவமழை மே 26-ல் கேரளாவில் தொடங்க…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் – சிவக்குமார்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசின்…
ஐ.நா. சீர்திருத்தம்: காலம் கடந்துவிட்டது – ஜெய்சங்கர் எச்சரிக்கை
பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர்…
உன்னாவ் வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிர்ச்சி!
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள்…
மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு: பரபரக்கும் தெலங்கானா!
தெலங்கானாவில் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சயின்…
Subscribe Newsletter
The Latest
முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கேள்வி: முகமூடி அணிந்தவர் யார்?
முகத்தை மூடிக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்த நபர் யார்? குதிரை பேரம் நடக்கவில்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்.
மதுரை மாநகராட்சி: 400 கோடி ஊழல் – அமைச்சர் நிர்மல் குமார் பகீர்!
மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து விரிவான…
நெல் கொள்முதல் விலை உயர்வு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய் படம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் விஜய்யின் புகைப்படம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம்…
தமிழக பாஜகவை சீர்குலைத்தவர்கள் யார்? ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி
தமிழக பாஜகவை சீர்குலைத்ததாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது முன்னாள் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றச்சாட்டு. நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்…
59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: மாணிக்கம் தாகூர் பதிவு!
59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
புதுவையில் அக்னி நட்சத்திரத்திலும் இடி மின்னலுடன் கனமழை!
அக்னி நட்சத்திர வெயிலையும் மீறி, புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியே இதற்குக் காரணம்.
நீட் தேர்வு ரத்து! பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை: ஸ்டாலின் கோரிக்கை
நீட் தேர்வின் தொடர் குழப்பங்களால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப அவசரச் சட்டம் பிறப்பிக்க…
விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசின் விலை நிர்ணயத்தை கண்டித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றுவதாகவும், 'சி 2 + 50' முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை…
மழை அச்சத்தில் விவசாயிகள்: நெல் கொள்முதல் நிறுத்தம் கூடாது!
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…