அரசியல்
”தவறு செய்ய மாட்டேன்.. செய்யவும் விடமாட்டேன்”: முதல்-அமைச்சர் விஜய் உறுதி
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது; ”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
”தவறு செய்ய மாட்டேன்.. செய்யவும் விடமாட்டேன்”: முதல்-அமைச்சர் விஜய் உறுதி
முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது; ”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும்…
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களுக்கு…
வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் வாக்களித்த 17 பேர் கைது!
வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த 17 பேர் விமான நிலையங்களில் கைது…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
உ.பி-யில் கனமழை: 111 பேர் பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!
உத்தரப்பிரதேசத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து 111 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப்…
கேரள முதல்வர் பதவியேற்பு: ஸ்டாலினுக்கு அழைப்பு!
கேரளாவில் விரைவில் நடைபெறவுள்ள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில்…
மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: திரிபுராவை முறியடித்த வரலாறு படைத்த வாக்குப்பதிவு!
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 93.71% வாக்குகள்…
ஹைதராபாத் – ஜெய்ப்பூர் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!
ஹைதராபாத் - ஜெய்ப்பூர் விரைவு ரயிலின் ஏசி…
நீட் தேர்வு முறைகேடு: ஒரே குடும்பத்தினர் 5 பேர் கைது – அதிர்ச்சி பின்னணி!
ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில்,…
Subscribe Newsletter
The Latest
மழை அச்சத்தில் விவசாயிகள்: நெல் கொள்முதல் நிறுத்தம் கூடாது!
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மழை காரணமாக நெல் மூட்டைகள் சேதமடையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தவெக அரசுக்கு ஆதரவு: மன்னார்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ் விளக்கம்!
மன்னார்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததன் பின்னணி குறித்து விளக்கமளித்துள்ளார். மக்களின் நலனே முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மேலிடப் பொறுப்பாளர் அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற தவெக அழைப்பு விடுத்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
சென்னையில் மெட்ரோ பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்: 55 புதிய எஸ்கலேட்டர்கள் திறப்பு!
சென்னையில் 27 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 55 நகரும் படிக்கட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த நகரும் படிக்கட்டுகளின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக கலகம்: இபிஎஸ், சண்முகம் தரப்பு தனித்தனி சந்திப்பு!
அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டம்: எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் தரப்பினர் தனித்தனியாக பேரவைத் தலைவரை சந்தித்து உரிமை கோரியுள்ளனர். சசிகலா தரப்பும் அதிமுகவை கைப்பற்ற தீவிரம் காட்டி…
தமிழக பாஜக படுதோல்வி: நயினார் நாகேந்திரன் பதவிக்கு ஆபத்தா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்வி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கான காரணங்களை ஆராய 'உண்மை கண்டறியும் குழு' அமைக்கப்பட்டுள்ளது.
சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு கசிவு: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!
சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: முதல்வர் பாதுகாப்பு டிஐஜியாக தர்மராஜன் நியமனம்!
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக ஜி.தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான முழு விவரங்களை இங்கே காணலாம்.
9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் உயர்கல்வித் துறை செயலர் சங்கர், தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் உட்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு தலைமைச் செயலர் எம்.சாய்குமார்…
திருச்சி கிழக்கு தொகுதி காலியானது: இடைத்தேர்தல் எப்போது?
முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததை அடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பருக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.