MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலைய சிக்கல்கள் தீருமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலைய சிக்கல்கள் தீருமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தவெக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலைய சிக்கல்கள் தீருமா?

அரசியல்

தவெக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலைய சிக்கல்கள் தீருமா?

Admin
Last updated: மே 26, 2026 5:37 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், இடைத்தரகர்களைத் தவிர்த்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ கிரேடு நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.2,545 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.2,500 என ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

குறுவை மற்றும் சம்பா அறுவடை காலங்களில் இந்த கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய, அருகிலுள்ள நிலையங்களை அணுகலாம் அல்லது www.tncsc-edpc.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு மற்றும் விவரங்களை அறியலாம். மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 48 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.

இருப்பினும், விவசாயிகள் சில முக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நெல் எடை போட மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும், மூட்டைக்கு 2 கிலோ வரை கூடுதலாக எடை பிடிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மழைக்காலங்களில் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தினால் சிரமம் குறையும் என விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நெல் உலர வைக்கும் இயந்திரங்களை அரசு கையாண்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நெல் மூட்டை எடை போடும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10 மட்டுமே அரசு கூலியாக வழங்குகிறது. இது போதுமானதாக இல்லாததால், அவர்கள் விவசாயிகளிடம் ரூ.60 வரை வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க, மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வழங்கினால் கூடுதல் வசூல் தடுக்கப்படும். மேலும், நெல் கொள்முதல் செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வராததால், நிதி நெருக்கடி ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சனைகளை புதிய அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu AgricultureTNCSCதமிழ்நாடு அரசுநெல் கொள்முதல்விவசாயம்வேளாண்மை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 நாள் பயணமாக சிக்கிம் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Next Article குருப்பெயர்ச்சி: தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

அரசியல்

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்: காலி பாட்டில் திட்டம் நிறுத்தம்

தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலாண் இயக்குநரின் உறுதியைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி

மதுரையில் வைகை நதி மீட்பு குறித்து பேசிய பொறுப்பு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, அமைச்சர் வன்னி அரசு 'பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா?' என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,…

3 Min Read
அரசியல்

விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தமிழக அரசு விஞ்ஞான ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். பணத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த…

1 Min Read
அரசியல்

திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா ஏற்பு

சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பொதுத்துறை அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?