MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு
அரசியல்

விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு

Admin
Last updated: May 26, 2026 1:26 pm
Admin
Share
SHARE

தேர்தல் அறிவிப்புக்கு மாறாக, பணத்தை அளவுகோலாகக் கொண்டு தமிழக அரசு மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்கத் தவறி, அரசு செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், குதிரை பேரம் போன்ற கேவலமான அரசியலைச் செய்வதை திசை திருப்பவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், 'தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்' என்று அறிவித்துவிட்டு, தற்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல் பணத்தை அளவுகோலாக வைத்து ஏமாற்று வேலை நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது தலைமையிலான அதிமுக அரசு 2021-ல், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடனைத் தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்ததாக எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்தார். ஆனால், தற்போதைய திமுக அரசு வெறும் ரூ.2,044 கோடி கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாகக் கூறுவது, விவசாயிகளுக்கு இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்பதைப் புரிய வைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மண்ணில் கால் பதித்து உழுத விவசாயி என்ற முறையில், விவசாயிகளை ஏமாற்றும் எந்த அரசும் நிலைத்ததாக சரித்திரம் இல்லை என்றும், சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாமல், அவர்கள் செய்யும் தொழிலை திருந்தச் செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஎடப்பாடி பழனிசாமிதிமுக அரசுபயிர்க்கடன் தள்ளுபடிவிவசாய கடன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதுரை: பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் கைது
Next Article ஷரியா சட்டத்தை பயன்படுத்தி ரூ.6,000 கோடி மோசடி: ஹைதராபாத் பெண் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் வாக்களித்த 17 பேர் கைது!

வெளிநாட்டு குடியுரிமை பெற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த 17 பேர் விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2 Min Read
அரசியல்

17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: அமுதா உணவுத்துறை செயலா்!

தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பி.அமுதா உணவுத்துறை செயலா் ஆகவும், ஜி.எஸ். சமீரன் சென்னை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
அரசியல்

வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி

மதுரையில் வேலை வாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 'காக்ரோச்' இளைஞர் இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. வேலையின்மை, போட்டித் தேர்வு முறைகேடுகள், விலை உயர்வு போன்ற…

1 Min Read
தமிழ்நாடு

விஜயை சந்தித்த கமல்: 6 முக்கிய கோரிக்கைகள் என்ன? – முழு விவரம்

முதலமைச்சர் விஜயை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ் திரைப்படத் துறைக்கு ஆதரவு கோரி 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?