இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…
Subscribe Newsletter
The Latest
பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறினார்
பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கேரள சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்ததால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்துவிட்டு, வாடகை…
அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக பதவியேற்பு
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றார்; அவருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அமெரிக்காவில் ஹைதராபாத் பெண் இன்ஜினியர் மர்ம மரணம்: நீச்சல் குளத்தில் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் தனது தோழியின் திருமணத்திற்கு சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் ஸ்ரீவீணா (28) நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நன்றாக நீச்சல் தெரிந்த அவருக்கு…
டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல்: இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர் – மகளிர் ஆணையம் அதிர்ச்சித் தகவல்
டிசிஎஸ் நாசிக் கிளையில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள், இந்து மத இழிவுபடுத்தல், மற்றும் பெண்கள் குறிவைக்கப்பட்டது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறியது ஏன்?
கேரள சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், அரசு இல்லத்திலிருந்து வெளியேறி வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
மேற்கு ஆசிய போர் சூழல் காரணமாக எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யவும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியைத்…
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்…
ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது
மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ், அமலாக்கத்துறையால் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது…