இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
ரூ.3,030 கோடியில் 3 ரசாயன பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை, ரூ.3,030 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாடு முழுவதும் மூன்று புதிய ரசாயனப் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது ரசாயனத் துறையில் புதிய முதலீடுகளையும்…
ஜந்தர் மந்தர்: FRS கேமராக்கள் பொருத்தியது ஏன்? – போலீஸ் விளக்கம்
டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டம் நடைபெறும் இடத்தில் FRS கேமராக்கள் பொருத்தப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சமூக விரோதிகள் நுழைவதைத் தடுக்கவே கேமராக்கள்…
பெல்லட் துப்பாக்கி குண்டுகள்: தன்மை என்ன? – ஒரு பார்வை
டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் பயன்படுத்திய பெல்லட் துப்பாக்கிக் குண்டுகளின் தன்மை குறித்து விரிவான பார்வை.
வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்
சிஜேபி பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான தகவல்களை நாளை தெரிவிப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மும்பை டிராஃபிக்கில் உருவான ‘டிராஃபிக் வடா பாவ்’ – பீட்சா டெலிவரி பாயின் அசத்தல் வெற்றி!
மும்பையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து உருவான 'டிராஃபிக் வடா பாவ்' என்ற உணவு வணிகம், பீட்சா டெலிவரி பாயின் வாழ்வை மாற்றியுள்ளது. தினமும் 800 வடா பாவுகள்…
இமாச்சலில் பயங்கரம்: பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ மீது ராட்சத பாறை விழுந்ததில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போலீஸ் தாக்குதலில் மாணவர் கண் பறிப்பு: தர்மேந்திர பிரதான் பதவி நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு மாணவரின் கண் பார்வை பறிபோனதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர…
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மத்திய அரசுக்கு அவகாசம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிஜேபி செய்தித் தொடர்பாளர்…
டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி சமாதிக்கு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தம்
டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் மகாத்மா காந்தி சமாதிக்கு செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.