MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

இந்தியா

மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

Admin
Last updated: மே 12, 2026 9:52 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. சுவேந்து அதிகாரி முதல்வர் பொறுப்பேற்றார்.

பதவியேற்றது முதல் முக்கிய திட்டங்களை தொடங்க அவர் தீவிரம் காட்டி வருகிறார். மேற்கு வங்க, வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலங்களை எல்லை பாதுகாப்பு படைக்கு விரைந்து ஒதுக்க அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெண்களுக்கு இலவச பயணம் வாக்குறுதி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இதன் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். பணிக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள்.

அதுபோல அண்ணபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஜூன் 1 முதல் பெண்களுக்கு மாதம் ரூ.3000 திட்டமும் அமலுக்கு வர உள்ளது.

முன்னதாக இருந்த மம்தா அரசு லக்ஷ்மீர் பந்தர் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கி வந்த சூழலில் பாஜக அரசு அதை 2 மடங்காக உயர்த்தி தேர்தல் வாக்குறுதியும் அறிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், ஜூன் 1 முதல் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சைகள் இலவசமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பள்ளி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சமூக நலத் திட்டங்களும் எவ்விதத் தடையும் இன்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டில் முதல்வர் ஆட்சி காலத்தில் தொடக்கப்பட்ட மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்களே நாட்டுக்கு முன்னோடியாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சூப்பர் மைலேஜ்.. அசத்தல் அம்சம்..5 லட்சத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள்
Next Article பட்ஜெட் விலையில் பக்கா 7 சீட்டர் கார்கள்! – லிஸ்ட் இதோ, செக் பண்ணுங்க!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டபோது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தில் சோகம்: கொடிக்கம்பம் மின்கம்பியில் பட, ஆசிரியர் உயிரிழப்பு, 3 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கொடிக்கம்பம்…

ஆகஸ்ட் 15, 2026

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான்…

ஆகஸ்ட் 15, 2026

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

இந்தியா

மேகதாது விவகாரம்: யாருடைய உரிமையும் பறிக்க முயலவில்லை – கர்நாடக மந்திரி

மேகதாது விவகாரத்தில் யாருடைய உரிமையையும் பறிக்க முயற்சிக்கவில்லை என்றும், தமிழக அரசின் தீர்மானத்தால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

1 Min Read
பாஜக பெண் நிர்வாகி முனைவர் உதிதா தியாகி
இந்தியா

பாஜக பெண் நிர்வாகிக்கு துறவிகள் அமைப்பில் முக்கிய பதவி

பாஜகவின் பெண் நிர்வாகி முனைவர் உதிதா தியாகி, 'மகா காளி வாஹினி' துறவிகள் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக மகளிர் பிரிவு மற்றும் அமைப்பின் தேசிய…

1 Min Read
இந்தியா

தெலுங்கானாவில் இதய வடிவில் முதல் கண்ணாடி பாலம்: விரைவில் திறப்பு!

தெலுங்கானாவில், எல்லம்மா ஏரியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், இதய வடிவில் ரூ.4.22 கோடியில் முதல் கண்ணாடி பாலம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் திறப்பு.

1 Min Read
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
இந்தியா

மாணவர்கள் மீது தாக்குதல்: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

2 Min Read

Home - இந்தியா - மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

இந்தியா

மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

Admin
Last updated: மே 12, 2026 7:26 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. சுவேந்து அதிகாரி முதல்வர் பொறுப்பேற்றார்.

பதவியேற்றது முதல் முக்கிய திட்டங்களை தொடங்க அவர் தீவிரம் காட்டி வருகிறார். மேற்கு வங்க, வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலங்களை எல்லை பாதுகாப்பு படைக்கு விரைந்து ஒதுக்க அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெண்களுக்கு இலவச பயணம் வாக்குறுதி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இதன் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். பணிக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள்.

அதுபோல அண்ணபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஜூன் 1 முதல் பெண்களுக்கு மாதம் ரூ.3000 திட்டமும் அமலுக்கு வர உள்ளது.

முன்னதாக இருந்த மம்தா அரசு லக்ஷ்மீர் பந்தர் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கி வந்த சூழலில் பாஜக அரசு அதை 2 மடங்காக உயர்த்தி தேர்தல் வாக்குறுதியும் அறிவித்திருந்தது.

மேலும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், ஜூன் 1 முதல் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சிகிச்சைகள் இலவசமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல பள்ளி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சமூக நலத் திட்டங்களும் எவ்விதத் தடையும் இன்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டில் முதல்வர் ஆட்சி காலத்தில் தொடக்கப்பட்ட மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்களே நாட்டுக்கு முன்னோடியாகும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
Next Article சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டபோது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தில் சோகம்: கொடிக்கம்பம் மின்கம்பியில் பட, ஆசிரியர் உயிரிழப்பு, 3 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கொடிக்கம்பம்…

ஆகஸ்ட் 15, 2026

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான்…

ஆகஸ்ட் 15, 2026

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

ராகுல் காந்தி நீதிமன்ற வளாகத்தில்
இந்தியா

சாவர்க்கர் சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி வழக்கு ரத்து

வி.டி.சாவர்க்கர் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2 Min Read
உத்தரப் பிரதேசம் சோன்பத்ரா அரசுப் பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள அரசுப் பள்ளியில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியர் கைது…

1 Min Read
டெல்லி காவல் நிலையத்தின் பதிவேடு
இந்தியா

டெல்லியில் பேரணியில் பெல்லட் துப்பாக்கி பயன்பாடு: காவல் நிலைய ஆவணத்தில் தகவல்

ஜூலை 20 அன்று டெல்லியில் சிஜேபி நடத்திய பேரணியில், ஐபிஎஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக காவல் நிலைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

1 Min Read
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் சோம்நாத் கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம்

கிர் சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. குஜராத்தின் கிர் சோம்நாத்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?