MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
இந்தியா

ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு

Admin
Last updated: May 12, 2026 11:26 am
Admin
Share
SHARE

புதுடெல்லி: மோசடி வழக்குகளில் கைதேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு பல நிதி மோசடிகளில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள பெரிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தனக்குத் தெரியும் என்று நம்பவைத்து, சிறையில் உள்ள சில தொழிலதிபர்களுக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களது குடும்பத்தினரிடம் சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

இவ்வாறு மோசடி செய்த பணத்தில் தனது காதலியான பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசுகளை சுகேஷ் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிதி மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் குற்றவாளி பட்டியலில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லி நீதிமன்றத்தில் ஜாக்குலின், தான் அப்ரூவராக மாற விரும்புவதாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்த விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்: நடிகை ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணியை முழுமையாக அறிந்தே, அவர் கொடுத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். இந்த வழக்கில் அவர் பாதிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், சுகேஷ் மோசடி செய்த பணத்தால் நடிகை ஜாக்குலினின் குடும்பத்தினரும் பயன் அடைந்துள்ளனர். எனவே, அவர் அப்ரூவராக மாறக் கோரும் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்று அமலாக்கத்துறை வலியுறுத்தியது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது
Next Article மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் நேரடி உதவியாளர் சந்தர்நாத் ராத் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் 7…

1 Min Read
இந்தியா

கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்

திருவனந்தபுரம்: கேரளா​வின் மலப்​புரம் மாவட்​டத்​தில் கோடினி கிராமம் உள்​ளது. அங்கு சுமார் 2,000 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன. பெரும்​பாலும் ஒவ்​வொரு குடும்​பத்​தி​லும் இரட்டையர்கள் உள்ளனர். இதன் ​காரண

1 Min Read
இந்தியா

டிசிஎஸ் வழக்கு: நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்தவரின் கட்டிடம் இடிப்பு!

டிசிஎஸ் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தேடப்பட்ட நிடா கானுக்கு அடைக்கலம் கொடுத்த ஏஐஎம்ஐஎம் மாமன்ற உறுப்பினர் மதின் படேலின் சட்டவிரோத கட்டிடம், மகாராஷ்டிராவில் மாநகராட்சி ஊழியர்களால் இடித்து…

1 Min Read
இந்தியா

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இரண்டு நாள் பயணமாக திருப்பதி வந்தார். அவருடன் அவரது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?