ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து

புதுடெல்லி: ரயி​ல் பயணத்துக்காகக் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து பயணம் செய்ய முடி​யாதவர்​களின் எண்​ணிக்கை 3.39 கோடியை எட்​டி​யுள்​ளது. ரயி​லில் பயணம் செய்ய முடி​யாமல், கடந்​தாண்​டில் டிக்​கெட் ரத்த

By
1 Min Read
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்

உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…

5 Min Read
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து

புதுடெல்லி: ரயி​ல் பயணத்துக்காகக் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து பயணம் செய்ய முடி​யாதவர்​களின் எண்​ணிக்கை 3.39 கோடியை…

1 Min Read
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…

2 Min Read
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

The Latest

டெல்லியில் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் திட்டம்

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், இந்தியாவிலும் சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதைத்…

1 Min Read

பிரதமரின் சிக்கன அறிவிப்புக்கு சுதேசி ஜாகரன் மஞ்ச் ஆதரவு

ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்தல், தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல் போன்ற பல்வேறு…

1 Min Read

இந்திய கச்சா எண்ணெய் கையிருப்பு: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம்

இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) வருடாந்திர வணிக உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப்…

1 Min Read

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ் காலமானார்: சோகத்தில் சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

1 Min Read

15 பேருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது: முதல்வர் சங்கர் சண்முகம் கௌரவிப்பு

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, சிறந்த செவிலியர்களுக்கான தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த…

1 Min Read

மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி மகிழ்ச்சி

இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத், இனி மேற்கு வங்கத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் தரமான…

1 Min Read

சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் நேரடி உதவியாளர் சந்தர்நாத் ராத் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் 7…

1 Min Read

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: ரூபாயை காக்க மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு…

2 Min Read

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை

நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தால், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

3 Min Read

சி.பி.ஐ. | சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு விசாரணை தீவிரம் – சம்பவ இடத்திற்கு விரைந்த சி.பி.ஐ.

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தீவிரமடைந்துள்ளது.

1 Min Read