MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை
இந்தியா

சசின் அதிகாரியின் உதவியாளர் கொலை: சிபிஐ எஸ்ஐடி விசாரணை

Admin
Last updated: May 13, 2026 9:13 am
Admin
Share
SHARE

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் நேரடி உதவியாளர் சந்தர்நாத் ராத் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை சிபிஐ அமைத்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மே 9ஆம் தேதி சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனிடையே, முதலமைச்சரின் உதவியாளர் சந்தர்நாத் ராத் மே 6ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் தடயங்களின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதும், குற்றவாளிகள் வெளிமாநிலத்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்குச் சென்ற போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், 3 கூலிப்படையினர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வடக்கு 24 பர்கானா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 13 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கின் பொறுப்புகளை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐ அதிகாரிகள் நேற்று முறைப்படி பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு மேற்கு வங்க காவல்துறை பரிந்துரைத்திருந்தது. தற்போது, சிபிஐயின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கருப்பு படத்தில் ஒரு அண்ணனாக சூர்யா: தியேட்டர் அனுபவத்திற்கு உத்தரவாதம்
Next Article செல்போன் வெளிச்சத்தில் அரசு பேருந்து: பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்ததில் 11 வயது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர்…

June 30, 2026

ஏர் இந்தியா: டெல்லி-மெல்போர்ன் விமான சேவை நாளை முதல் தொடக்கம்

ஏர் இந்தியா, டெல்லி-மெல்போர்ன் இடையே மேம்படுத்தப்பட்ட Boeing…

June 30, 2026

You Might Also Like

இந்தியா

வெள்ளி இறக்குமதிக்கு கட்டுப்பாடு: விலை உயருமா?

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது உள்நாட்டில் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

1 Min Read

டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் கொளுத்தும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை!

டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவில் வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2 Min Read
இந்தியா

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான். அவனது செல்போனில் ஆயுதங்களுடன் எடுத்த புகைப்படங்கள் சிக்கியுள்ளன.

1 Min Read
இந்தியா

கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்

கேரளத்தின் முதலமைச்சர் யார்? என்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்தார். கேரளம் மாநிலம் காங்கிரஸ் கட்சி தலைவர் சன்னி ஜோசப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?