MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
இந்தியா

பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்

Admin
Last updated: May 12, 2026 12:19 pm
Admin
Share
SHARE

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கையிருப்பு 60 நாட்களுக்குப் போதுமானதாக இருப்பதாகவும், சமையல் எரிவாயு (எல்பிஜி) கையிருப்பு 45 நாட்களுக்குத் தேவையான அளவில் இருப்பதாகவும் விளக்கமளித்தார்.

மேலும், நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்லன. வணிக ரீதியிலான சிலிண்டர் விற்பனை 17,000 டன்களைக் கடந்துள்ளது. ஆட்டோ எல்பிஜி விற்பனை 762 டன்களைத் தாண்டியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனுடன் இயங்கி வருகின்றன.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வலுவான நிலையில் உள்ளது.

சர்வதேச அளவில் போர்ச் சூழலால் எரிபொருள் விலை 30% முதல் 70% வரை உயர்ந்த போதிலும், இந்தியாவில் விலையை அதிகரிக்காமல் அரசு மக்களைப் பாதுகாத்துள்ளது.

இதன் காரணமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து வருவதாகவும், 2026 முதல் காலாண்டில் இந்த மொத்த இழப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக, எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில், பெட்ரோல், டீசல் சிக்கனம், ஓராண்டுக்கு தங்கம் வாங்காதிருத்தல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என்பதில் சந்தேகமில்லை – பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி
Next Article முதல்வர் விஜய்க்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வாக…

May 15, 2026

எஸ்ஐஆர் பணிகள்: 19 மாநிலங்களில் விரைவில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்…

May 15, 2026

You Might Also Like

அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டாவது முறையாக பதவியேற்பு

அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றார்; அவருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

1 Min Read
இந்தியா

தமிழக கவர்னருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அக்கட்சி ஆட்சி அமைக்க கோரி கவர்னரிடம் கடிதம் அளித்த…

1 Min Read
இந்தியா

கர்நாடகா: கார்-லாரி மோதலில் 4 பேர் பலி

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் இருந்து மாண்டியா மாவட்டம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோத்தகிரி பகுதியில் ஜிகானி பாலியா என்ற இடத்தில் சென்றபோது, துமகூரு நோக்கி…

1 Min Read
இந்தியா

பணமோசடி வழக்கில் பஞ்சாப் மந்திரி கைது; அரசியல் உள்நோக்கம் இல்லை – மத்திய மந்திரி ரிஜிஜு

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு தலைமையிலான அரசில் மந்திரியாக பதவி வகித்து வருபவர் சஞ்சீவ் அரோரா. இந்நிலையில், ஜி.எஸ்.டி. பரிமாற்றங்களில் முறைகேடு தொடர்பான ரூ.100 கோடி பணமோசடி…

1 Min Read
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
இந்தியா

சிக்கனமாக பயன்படுத்த சொன்ன பிரதமர்.. எண்ணெய், எரிவாயு கையிருப்பு குறித்து மத்திய அரசு விளக்கம்

Admin
Last updated: May 12, 2026 8:49 am
Admin
Share
SHARE

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இருப்பு உள்ளதாவும் 45 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு (எல்பிஜி) இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் 1 கோடியே 26 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வணிக ரீதியிலான சிலிண்டர் விற்பனை 17,000 டன்களையும், ஆட்டோ எல்பிஜி விற்பனை 762 டன்களையும் தாண்டியுள்ளது. கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு நிலையங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 703 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வலுவாக உள்ளது.

சர்வதேச அளவில் போர் காரணமாக எரிபொருள் விலை 30% முதல் 70% வரை உயர்ந்திருந்தாலும், இந்தியாவில் விலையை உயர்த்தாமல் பொதுமக்களை அரசு பாதுகாத்துள்ளது.

இதற்காக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பை ஏற்றுக்கொள்வதாகவும், 2026ன் முதல் காலாண்டில் இந்த இழப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கப் பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் சிக்கனம், ஓராண்டுக்கு தங்கம் வாங்காமல் இருத்தல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், வீட்டில் இருந்து வேலை செய்தல் போன்றவற்றை கைக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘காஞ்சனா-4’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்
Next Article மேடைக்கு ஓடி வந்த ரசிகர் – போட்டோ எடுத்து நெகிழ வைத்த சூர்யா!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வாக…

May 15, 2026

எஸ்ஐஆர் பணிகள்: 19 மாநிலங்களில் விரைவில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்​சுதீன், அவரது சக

1 Min Read
இந்தியா

கேரளாவின் புதிய முதல்வர் வி.டி.சதீஷன்: 18-ல் பதவியேற்பு!

கேரளாவின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மே 18 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: ரூ.30 லட்சத்தில் ராஜஸ்தான் சகோதரர்கள் கைது!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், குருகிராம் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 30 லட்ச ரூபாய்க்கு வினாத்தாளை வாங்கிய ராஜஸ்தான் சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல…

2 Min Read
இந்தியா

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?