க்ரைம்

சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது

சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

By
1 Min Read
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்

தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…

1 Min Read
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது

சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…

1 Min Read
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…

1 Min Read
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்

வண்டலூர் அருகே மண்ணிவாக்​கம் கிழக்கு மாட​வீ​தி​யைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…

1 Min Read

Just for You

Popular

பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!

பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம்…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

The Latest

சென்னையில் ஒரே நாளில் 84 பேர் கைது: 45 ரவுடிகள் உட்பட போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1 Min Read

தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில்…

1 Min Read

சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது

சென்னையில் வீடு கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டதால் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து தங்கக் கட்டியாக மாற்றப்பட்ட செயினும்…

1 Min Read

மதுரையில் சிறுவன் கொலை: ரத்தக் கறைகள் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை

மதுரையில் 17 வயது சிறுவன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சிறுவனின்…

1 Min Read

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் கொடூர கொலை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் குபேந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 Min Read

கோவை சிறுமி கொலை: கார்த்திக் வாக்குமூலம் நெஞ்சை உலுக்குகிறது!

கோவை கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான கார்த்திக் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கத்தியதால் கழுத்தை…

1 Min Read

திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் மர்ம மரணம். மாமியார் அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றச்சாட்டு. கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது…

2 Min Read

பணம் இல்லாததால் மூதாட்டி உடலை மூட்டைக் கட்டி வீசிய முதியவர்: சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் பணம் இல்லாததால், உயிரிழந்த மனைவியின் உடலை மூட்டைக் கட்டி சாலையோரம் வீசிய முதியவர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read

திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!

திருவாரூர் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயணிகள் அலறியடித்து மீட்கப்பட்டனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 Min Read

சவுகார்பேட்டை நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.5.25 லட்சம், 25 பவுன் திருட்டு

சவுகார்பேட்டையில் நகைக்கடை அதிபர் வீட்டில், வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது கூட்டாளி சேர்ந்து ரூ.5.25 லட்சம் ரொக்கம் மற்றும் 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இருவரையும்…

1 Min Read