MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது

க்ரைம்

சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது

Admin
Last updated: மே 25, 2026 12:10 மணி
Admin
Share
SHARE

சென்னையில் வீடு கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டதால் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பூர், முனியப்பன் தெருவில் வசிக்கும் கல்யாணி என்பவர் கடந்த 3-ம் தேதி காலை சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றார். கல்யாணி செயினை இறுகப் பிடித்துக்கொண்டதால், செயினின் ஒரு பகுதி மட்டுமே அந்த இளைஞரின் கையில் சிக்கியது. அதனுடன் அந்த இளைஞர் தப்பி ஓடினார்.

இந்த சம்பவம் குறித்து செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நகை பறிப்பில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொப்பலாட்டா ஸ்ரீனு (22) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொப்பலாட்டா ஸ்ரீனுவிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னையில் புறநகர் ரயிலில் ஏடிஎம் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளின் பவுசுகளை விற்பனை செய்து வந்துள்ளார். அவரது பெற்றோர் வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால், இந்த நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். மேலும், திருடிய தங்கச் செயினை விற்பனை செய்வதற்காக உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, பொப்பலாட்டா ஸ்ரீனுவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவனிடம் இருந்து தங்கக் கட்டியாக மாற்றப்பட்ட செயினையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chain Snatchingஆந்திராஇளைஞர்கைதுசென்னைநகை பறிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்
Next Article காதலுக்கு நேரமில்லை – ஷகீரா மனம் திறந்தார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் மாநில ஆளுநர்

பஞ்சாப் தனியார் பள்ளிகளில் 5% கட்டண உயர்வு: ஆளுநர் ஒப்புதல்

பஞ்சாப் தனியார் பள்ளிகள் ஆண்டுக்கு 5% மட்டுமே கட்டணம் உயர்த்தலாம் என அவசர…

ஜூலை 14, 2026

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகாரில் சிபிஐ…

ஜூலை 14, 2026

தேசிய விருது பெற்ற விவசாயிக்கு ரூ.83,244 சைபர் மோசடி

செல்போன் தொலைந்ததால், தேசிய விருது பெற்ற விவசாயி…

ஜூலை 14, 2026

தெலுங்கானாவில் ஒரே நாளில் 6 பேரைக் கொன்ற ‘சைக்கோ’ கொலையாளி தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நாளில் 6 பேரைக்…

ஜூலை 14, 2026

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை: 1 லட்சம் பேர் தவிப்பு

அருணாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு…

ஜூலை 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் 30.05.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமமுடிவாக்கம் பகுதியில் மின் விநியோகம் தடைபடும். பராமரிப்பு பணி காரணமாக இந்த…

1 Min Read
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

ஆந்திராவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்: அரசு தீவிர எச்சரிக்கை

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, இரண்டு…

2 Min Read
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் தந்தையைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவி
இந்தியா

தாயைக் கொன்ற வழக்கில் மாணவி கைது: தந்தையும் கொலையா?

ராஜஸ்தானில் தந்தையைக் கொன்ற வழக்கில் சட்டக்கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். தாயின் தூண்டுதலால் கொலை நடந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

ஆந்திராவில் 3-வது குழந்தைக்கு ரூ.30,000: சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 3-வது குழந்தைக்கு ரூ.30,000, 4-வது குழந்தைக்கு ரூ.40,000 நிதியுதவி அறிவித்துள்ளார். இது மக்கள் தொகை குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?