க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…
25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்
சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…
அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…
Subscribe Newsletter
The Latest
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை: திமுக முன்னாள் எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை
திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை என்ற வசனம் கொண்ட காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவில்…
லஞ்சம் பெற்று ரவுடிக்கு சலுகை: 3 போலீஸ் பணியிடை நீக்கம்!
சென்னையில், பிரபல ரவுடி வெள்ளைக்காளிக்கு லஞ்சம் பெற்று சலுகை வழங்கியதாக எழுந்த புகாரில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போக்சோ வழக்கை வாபஸ் பெற மிரட்டல்: பணிநீக்க தலைமை ஆசிரியர் கைது
போக்சோ வழக்கை வாபஸ் பெறக் கோரி புகார் அளித்தவர் மற்றும் சாட்சியை மிரட்டிய பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் கைது செய்யப்பட்டார்.
ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!
ஆவடி அருகே 140 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர…
மாம்பாக்கம் நகைக் கடையில் 3 பவுன் திருடிய பெண் கைது!
மாம்பாக்கம் நகைக்கடையில் 3 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்தி ஆசிரியை மோனா அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது
சென்னையில் நிலத்தகராறில் தனியாக வசித்து வந்த மூதாட்டி பொன்னம்மாளை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வடலூரில் 103 சவரன் நகை திருட்டு: வெளிநாட்டில் மகன், வீட்டில் தங்கியிருந்தவருக்கு அதிர்ச்சி!
வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் 103 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை. வெளிநாட்டில் உரிமையாளர், வீட்டில் தங்கியிருந்த பெண் அதிர்ச்சி. 5 தனிப்படை விசாரணை.
டெல்லியில் ஸ்லீப்பர் பஸ்ஸில் கொடூரம்: பெண் பலாத்காரம்!
டெல்லியில் பணி முடிந்து வீடு திரும்பிய 30 வயது பெண், ஸ்லீப்பர் பேருந்தில் கடத்தப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் சோகம்: மின் கசிவால் இளைஞர் பலி!
‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் மின் கசிவு ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த இளைஞர் கார்த்திகேயன் (29) பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
பணம் கேட்டு தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்த பேரன்!
போதைக்கு அடிமையான பேரன், பணம் கேட்டு தகராறு செய்ததில் தாத்தா, பாட்டியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.