MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை

க்ரைம்

தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை

Admin
Last updated: மே 25, 2026 1:56 மணி
Admin
Share
SHARE

கோவில்பட்டி அருகே வேடநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மறுநாள் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்தை அடுத்து, 10 தனிப்படைகளை அமைத்த போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பவர் மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்தான் மாணவியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், மே 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை நீதிபதி பிரீத்தா, தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு மரண தண்டனையாக தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தர்ம முனீஸ்வரன் கடந்த 2020-ம் ஆண்டு எட்டயபுரம் அருகே பாப்பா என்ற மூதாதியிடம் நகைகளை திருடி, பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, தொடர்ந்து நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். ஜாமீனில் வெளிவந்த நிலையில், மீண்டும் இது போன்ற கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Crimeதர்ம முனீஸ்வரன்தூக்கு தண்டனைதூத்துக்குடிபள்ளி மாணவி கொலைபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராய்கட்: கார் பள்ளத்தில் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
Next Article மேகேதாட்டு திட்டத்தை காங்கிரஸ் தடுக்கும்: கனிமொழி நம்பிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மூட்டைகள்
தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம்: டெண்டர் அறிவிப்பு வெளியீடு

கோவில்பட்டியில் அமைய உள்ள விமானப் பயிற்சி மையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட சுயாதீன பொறியாளரை தேர்வு செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ளது.…

1 Min Read
க்ரைம்

கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்

சென்னையின் கண்ணகி நகரில், கபடி பயிற்சியாளர் ராஜு மீது 17 வயது வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். 'அட்ஜெஸ்ட்மென்ட்' செய்தால் மட்டுமே விளையாட அனுமதிப்பதாக மிரட்டியதாக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் 14 நாட்களில் 1,328 குற்றவாளிகள் கைது: டிஜிபி தகவல்

தமிழகத்தில் 14 நாட்களில் 1,328 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றப் பின்னணி கொண்ட 36,740 பேரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். போதைப்பொருள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?