தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…
முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…
இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?
இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…
Subscribe Newsletter
The Latest
ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப் பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரி டம் தோல்வி…
மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது – குடிநீர் வாரியம் தகவல்
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில், தேனாம்பேட்டை மண்டலம், ராமகிருஷ்ணா மடம் சாலையில் மந்தைவெளி பஸ் பணிமனை அருகில்…
சேலம்: மதுபோதையில் இளைஞரை கொலை செய்து வீடியோ எடுத்த சிறுவர்கள்
சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனும், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனும் மற்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனும்…
டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் | IPL 2026
ஐ.பி.எல். 2026-ன் 55-வது லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ்…
தமிழகத்தில் இன்று வெயில் சதம் அடித்த மாவட்டம் எது தெரியுமா?
கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரிக்கிறது. சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பெரும்பாலான…
‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண்ணும் இசைக்கப்படுவது வழக்கம். இச்சூழலில் நேற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற
கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
கோவை கணபதி தங்கம்மாள் நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகள் யாழினி (17). இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்றிருந்தார். தேர்வு முடிவுகள்…
முதல் அமைச்சராக பொறுப்பேற்பு..விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் யார் யார்?
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி என பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரமுகர்கள்…
வங்கதேசம் 260 இலக்கு நிர்ணயித்தால் நிச்சயமாக அதை விரட்டுவோம்: பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா..!
வங்கதேசம்- பாகிஸ்தான் இடையிலான போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள்…
கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது;- பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு…