MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
தமிழ்நாடு

‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்

Admin
Last updated: May 11, 2026 10:22 pm
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண்ணும் இசைக்கப்படுவது வழக்கம்.

இச்சூழலில் நேற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில், மத்திய அரசின் ஆணைக்கிணங்க வந்தே மாதரம் முதலிலும், நாட்டுப்பண் இரண்டாவதும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் இசைக்கப்பட்டது.

இது தமிழ்நாடு மக்களிடையே கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்த, அரசியல் தலைவர்கள் பலர் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் தவெக தலைமை இதனை கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து இனிவரும் நிகழ்வுகளில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும் என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதை திமுக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையாக்கியுள்ன.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள், வந்தே மாதரம் பாடலையும் தங்களது பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தில் பல லட்சம் இளைஞர்களை ஈடுபட வைத்ததும் வந்தே மாதரம் என்ற சொல்தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு எத்தனை எத்தனையோ துயரங்களை தாங்க உதவியதும் வந்தே மாதரம் என்ற சொல்தான்.

வந்தே மாதரம் வெறும் சொல் அல்ல. அது இந்தியர்களின் உயிர் மூச்சு. 1905ல் மத ரீதியாக இந்தியாவை பிளக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தபோது, கொல்கத்தாவில் 40 ஆயிரம் பேர் ஒன்று திரட்டு வந்தே மாதரம் பாடலைப் பாடினர். கோடிக்கணக்கான இந்தியர்களை வந்தே மாதரம் என்ற ஒற்றைச் சொல் இணைக்கிறதே என்ற ஆத்திரத்தில் அதற்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது.

ஆங்கிலேயர்களின் கோபமடையச் செய்த வந்தே மாதரம் பாடல் திமுகவினரை இப்போது கோபமடையச் செய்கிறது. எனவே, சுதந்திரம் கிடைக்க காரணமான வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பது போன்றது. எனவே திமுக போன்ற கட்சிகள் குறுகிய, பிரிவினைவாத அரசியலை தொடராமல் தேச நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
Next Article IPL 2026: ஒரே கையால் சிக்சர்.. அரைசதம் அடித்து கோலி, டிராவிட் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற தன்மையையும் காங்கிரஸ் தலைவர் சோனியா…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

இந்திய எல்லையில் பாகிஸ்தான் இளைஞர் கைது: தவறுதலாக நுழைந்தாரா?

பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்ததாகக்…

June 27, 2026

செஷல்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

செஷல்ஸின் 50வது தேசிய தின விழாவில் சிறப்பு…

June 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் அன்னதானத்தில் புழு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தில் புழுக்கள் கலந்திருந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "அரசுக்கு திருக்கோவிலின் வருமானம்…

1 Min Read
தமிழ்நாடு

செங்கல்பட்டு கதை தெரியும் – விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக…

1 Min Read
தமிழ்நாடு

செய்யாறு: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வாலிபர் கைது

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி என்ற ஷாம் (வயது 21), மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம்…

1 Min Read
தமிழ்நாடு

தஞ்சையில் வீட்டில் தூங்கிய பெண்கள்.. 8½ பவுன் நகை திருட்டு!

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் 8½ பவுன் நகைகளை திருட முயன்றபோது தடுக்க வந்த குடும்பத்தலைவர் தாக்கி காயப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
தமிழ்நாடு

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

Admin
Last updated: May 11, 2026 8:58 pm
Admin
Share
SHARE

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு வந்தே மாதரத்தை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பதற்கு சமம்

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதை திமுக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையாக்கியுள்ன.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள், வந்தே மாதம் பாடலையும் தங்களது பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திர தீயை பற்ற வைத்த மந்திர சொல் வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தில் பல லட்சம் இளைஞர்களை ஈடுபட வைத்ததும் வந்தே மாதரம் என்ற சொல்தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு எத்தனை எத்தனையோ துயரங்களை தாங்க உதவியதும் வந்தே மாதரம் என்ற சொல்தான்.

வந்தே மாதரம் வெறும் சொல் அல்ல. அது இந்தியர்களின் உயிர் மூச்சு. 1905ல் மத ரீதியாக இந்தியாவை பிளக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தபோது, கொல்கத்தாவில் 40 ஆயிரம் பேர் ஒன்று திரட்டு வந்தே மாதரம் பாடலை பாடினர். கோடிக்கணக்கான இந்தியர்களை வந்தே மாதரம் என்ற ஒற்றை சொல் இணைக்கிறதே என்ற ஆத்திரத்தில் அதற்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது.

ஆங்கிலேயர்களின் கோபமடையச் செய்த வந்தே மாதரம் பாடல் திமுகவினரை இப்போது கோபமடைய செய்கிறது. எனவே, சுதந்திரம் கிடைக்க காரணமான வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பது போன்றது. எனவே திமுக போன்ற கட்சிகள் குறுகிய, பிரிவினைவாத அரசியலை தொடராமல் தேச நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?
Next Article தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற தன்மையையும் காங்கிரஸ் தலைவர் சோனியா…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

இந்திய எல்லையில் பாகிஸ்தான் இளைஞர் கைது: தவறுதலாக நுழைந்தாரா?

பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்ததாகக்…

June 27, 2026

செஷல்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

செஷல்ஸின் 50வது தேசிய தின விழாவில் சிறப்பு…

June 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற புகாரில் 18 இடங்களில் அமலாக்கத்துறை…

1 Min Read
தமிழ்நாடு

என்.எல்.சி. பங்குகளை விற்கும் முடிவை கைவிட கோரிக்கை

என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த முடிவை கைவிட வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மின் வாரியத்தில் 65,921 காலிப் பணியிடங்கள்: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

மின் வாரிய துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மின் வாரிய வெள்ளை அறிக்கையில் பணியாளர் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

விடுமுறை தினத்தில் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்

விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தும், புனித நீராடியும் மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?