MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்

தமிழ்நாடு

‘வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு’ – வானதி சீனிவாசன்

Admin
Last updated: மே 11, 2026 10:22 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எப்போதும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண்ணும் இசைக்கப்படுவது வழக்கம்.

இச்சூழலில் நேற்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில், மத்திய அரசின் ஆணைக்கிணங்க வந்தே மாதரம் முதலிலும், நாட்டுப்பண் இரண்டாவதும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் இசைக்கப்பட்டது.

இது தமிழ்நாடு மக்களிடையே கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்த, அரசியல் தலைவர்கள் பலர் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் தவெக தலைமை இதனை கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து இனிவரும் நிகழ்வுகளில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும் என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதை திமுக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையாக்கியுள்ன.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள், வந்தே மாதரம் பாடலையும் தங்களது பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திரத் தீயைப் பற்ற வைத்த மந்திரச் சொல் வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தில் பல லட்சம் இளைஞர்களை ஈடுபட வைத்ததும் வந்தே மாதரம் என்ற சொல்தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு எத்தனை எத்தனையோ துயரங்களை தாங்க உதவியதும் வந்தே மாதரம் என்ற சொல்தான்.

வந்தே மாதரம் வெறும் சொல் அல்ல. அது இந்தியர்களின் உயிர் மூச்சு. 1905ல் மத ரீதியாக இந்தியாவை பிளக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தபோது, கொல்கத்தாவில் 40 ஆயிரம் பேர் ஒன்று திரட்டு வந்தே மாதரம் பாடலைப் பாடினர். கோடிக்கணக்கான இந்தியர்களை வந்தே மாதரம் என்ற ஒற்றைச் சொல் இணைக்கிறதே என்ற ஆத்திரத்தில் அதற்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது.

ஆங்கிலேயர்களின் கோபமடையச் செய்த வந்தே மாதரம் பாடல் திமுகவினரை இப்போது கோபமடையச் செய்கிறது. எனவே, சுதந்திரம் கிடைக்க காரணமான வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பது போன்றது. எனவே திமுக போன்ற கட்சிகள் குறுகிய, பிரிவினைவாத அரசியலை தொடராமல் தேச நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவையில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை
Next Article IPL 2026: ஒரே கையால் சிக்சர்.. அரைசதம் அடித்து கோலி, டிராவிட் சாதனையை சமன் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதி: சீனாவுக்கு இந்தியா திட்டவட்டம்

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இதை யாராலும் மாற்ற முடியாது…

ஆகஸ்ட் 12, 2026

ராகுலுடன் யார்? மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புகைப்படம் சர்ச்சை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் இருக்கும்…

ஆகஸ்ட் 12, 2026

அமித் ஷா, ராகுல் காந்தி ஒரே மேடையில்: சுப்ரியா சுலே மகள் திருமணம்

டெல்லியில் நடைபெற்ற சுப்ரியா சுலே மகள் திருமண…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு: எப்சிஆர்ஏ மசோதா ஜேபிசிக்கு செல்கிறது

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எப்சிஆர்ஏ மசோதா,…

ஆகஸ்ட் 12, 2026

நேதாஜி அஸ்தி இந்தியா வருமா? – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஜப்பானில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்குகிறார்
தமிழ்நாடு

600 காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கம்: புதிய வாகனங்கள் வழங்கல்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவல்துறை பதக்க விழாவில், 600-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். கடலோரப் பாதுகாப்புக்காக புதிய வாகனங்களும் வழங்கப்பட்டன.

1 Min Read
தமிழ்நாடு

ஊட்டி: வீட்டு மாடிகளில் உலா வந்த கரடி – மக்கள் பீதி

ஊட்டி நகரில், மழையில் நனைந்தவாறு வீட்டு மாடிகளில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறித்த அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை: முதலீட்டாளர்கள் ஆர்வம்

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்று எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாதத்தில் குறைந்திருந்த தங்கம் விலை, இந்த மாதம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மதுக்கடைக்கு எதிர்ப்பு: முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி வாலிபர் தற்கொலை

மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.

1 Min Read

Home - தமிழ்நாடு - வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

தமிழ்நாடு

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்

Admin
Last updated: மே 11, 2026 8:58 மணி
Admin
Share
SHARE

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு வந்தே மாதரத்தை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பதற்கு சமம்

தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதை திமுக உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையாக்கியுள்ன.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள், வந்தே மாதம் பாடலையும் தங்களது பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியர்களின் உள்ளத்தில் சுதந்திர தீயை பற்ற வைத்த மந்திர சொல் வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தில் பல லட்சம் இளைஞர்களை ஈடுபட வைத்ததும் வந்தே மாதரம் என்ற சொல்தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு எத்தனை எத்தனையோ துயரங்களை தாங்க உதவியதும் வந்தே மாதரம் என்ற சொல்தான்.

வந்தே மாதரம் வெறும் சொல் அல்ல. அது இந்தியர்களின் உயிர் மூச்சு. 1905ல் மத ரீதியாக இந்தியாவை பிளக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தபோது, கொல்கத்தாவில் 40 ஆயிரம் பேர் ஒன்று திரட்டு வந்தே மாதரம் பாடலை பாடினர். கோடிக்கணக்கான இந்தியர்களை வந்தே மாதரம் என்ற ஒற்றை சொல் இணைக்கிறதே என்ற ஆத்திரத்தில் அதற்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது.

ஆங்கிலேயர்களின் கோபமடையச் செய்த வந்தே மாதரம் பாடல் திமுகவினரை இப்போது கோபமடைய செய்கிறது. எனவே, சுதந்திரம் கிடைக்க காரணமான வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது நாட்டையே எதிர்ப்பது போன்றது. எனவே திமுக போன்ற கட்சிகள் குறுகிய, பிரிவினைவாத அரசியலை தொடராமல் தேச நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மீண்டும் 2 அணிகளாக உடைந்த அதிமுக: இபிஎஸ்க்கு 17… வேலுமணிக்கு 30 – விரைவில் விஜய்யுடன் சந்திப்பு?
Next Article தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதி: சீனாவுக்கு இந்தியா திட்டவட்டம்

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இதை யாராலும் மாற்ற முடியாது…

ஆகஸ்ட் 12, 2026

ராகுலுடன் யார்? மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புகைப்படம் சர்ச்சை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் இருக்கும்…

ஆகஸ்ட் 12, 2026

அமித் ஷா, ராகுல் காந்தி ஒரே மேடையில்: சுப்ரியா சுலே மகள் திருமணம்

டெல்லியில் நடைபெற்ற சுப்ரியா சுலே மகள் திருமண…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு: எப்சிஆர்ஏ மசோதா ஜேபிசிக்கு செல்கிறது

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எப்சிஆர்ஏ மசோதா,…

ஆகஸ்ட் 12, 2026

நேதாஜி அஸ்தி இந்தியா வருமா? – மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

ஜப்பானில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

போடி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

போடி-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு

தெற்கு ரயில்வே நிர்வாகம், போடிநாயக்கனூர் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. பயணிகளின் வசதியை மேம்படுத்தும் இந்த நடவடிக்கை பாராட்டுக்களை…

1 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்கிறார்
தமிழ்நாடு

திமுக தலைவர் ஸ்டாலின்: ‘ரீல் அரசின்’ பட்ஜெட் புஸ்வாணம் – விமர்சனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை 'புஸ்வாண பட்ஜெட்' என்றும், 'ரீல் அரசின்' பட்ஜெட் என்றும் விமர்சித்துள்ளார். மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்கள்…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில்
தமிழ்நாடு

நெஞ்சுவலி லோகோ பைலட்: சமயோசிதத்தால் பயணிகள் காப்பு!

சென்னை - ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சமயோசிதமாக ரயிலை ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார். இதனால்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?