அரசியல்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…
முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…
இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?
இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…
Subscribe Newsletter
The Latest
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை – முதல்வர் விஜய் அதிரடி
பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கோவை சிறுமி கொலை சம்பவத்தை அடுத்து ஆய்வுக்…
சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?
சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர், ஜல்ஜீவன் திட்டங்கள் இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு நீடிப்பதாக புகார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய கோரிக்கை.
சேலம்: சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு
சேலம் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதில் கார் மூழ்கி, கணவன் மனைவி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை…
மேகேதாட்டு திட்டத்தை காங்கிரஸ் தடுக்கும்: கனிமொழி நம்பிக்கை
கர்நாடகாவின் மேகேதாட்டு அணை திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தடுத்து நிறுத்தும் என திமுக எம்.பி கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ள…
திமுக-அதிமுக கூட்டணிக்கு பாஜக உதவியதா? – மாணிக்கம் தாகூரை சாடும் தமிழிசை
திமுக-அதிமுக கூட்டணிக்கு பாஜக உதவியதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்தார். பதவி ஆசையால் காங்கிரஸ் பின்வாசல்…
மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள்…
சென்னையில் பழங்குடியினர் பொருட்கள் விற்பனை மையம் திறப்பு
சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களுக்கான விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியினரின் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஊக்குவிக்கப்படும்.
விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு: காரணம் என்ன?
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் திருமாவளவனின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தடுமாற்றமான பேச்சுகளே இதற்குக் காரணம்…
எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி
எங்களை தாக்க நினைத்தால் தாராளமாக தாக்குங்கள், ஆனால் வாக்களித்த தமிழக மக்களை தாக்காதீர்கள் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் திமுகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.…
கதர் கட்சி பெண் எம்எல்ஏவுக்கு ஏமாற்றம்: உள்குத்து தகவல்
கதர் கட்சியின் பெண் எம்எல்ஏ, விசில் அரசின் அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிள்ளியூரைச்…