அரசியல்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…
முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…
இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?
இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…
Subscribe Newsletter
The Latest
அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் திடீர் அனுமதி
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்று காலை வீடு…
மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை: அமைச்சரிடம் மனு
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர். ஊதிய உயர்வு,…
முதல்வர் விஜய் பதவியேற்று 13 நாட்களில் 30+ குற்றச்சம்பவங்கள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்
தமிழகத்தில் முதல்வர் விஜய் பதவியேற்று 13 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்…
தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வி குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை மேலிடப் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் அமைத்துள்ளார்.…
காசநோயை ஒழிக்க சித்த மருத்துவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்துடன் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சித்த…
திருமாவளவன் தடம்மாறுகிறார்: விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். திருமாவளவன்…
தனி சின்னத்தில் போட்டியிட மமக முடிவு: ஜவாஹிருல்லா விளக்கம்
தேர்தல் ஆணையத்தால் பதிவு ரத்து செய்யப்பட்ட சூழலில், மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை மீட்டெடுக்க தனி சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விளக்கம்…
கோவை சிறுமி கொலை: ரூ.1 கோடி நிவாரணம் வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர்…
18 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி
மதுரையில் வேலை வாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 'காக்ரோச்' இளைஞர் இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. வேலையின்மை, போட்டித் தேர்வு முறைகேடுகள், விலை உயர்வு போன்ற…