இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…
மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்
மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…
அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!
அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…
உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…
Subscribe Newsletter
The Latest
குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷம்சுதீன் முசாஜி கெடா வாலாவுக்கும் அவருடைய மனைவி பர்சானாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்சுதீன், அவரது சக
சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை
உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்த உடல்களில் இருந்து ஆடைகளைத் திருடி, அவற்றை ஒரு கும்பலுக்கு விற்பனை செய்கின்றனர். அந்தக் கும்பல், இறந்த…
காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடை
கேரளத்தின் முதலமைச்சர் யார்?- காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்
கேரளத்தின் முதலமைச்சர் யார்? என்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்தார். கேரளம் மாநிலம் காங்கிரஸ் கட்சி தலைவர் சன்னி ஜோசப்…
கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்
கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் விமர்
“திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்
பெங்களூரு: திமுகவின் முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பாஜக தொண்டர்கள் மத்தியில் நேற்று பிரதமர் மோடி பேசியதாவது: சுமா
அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு
குவாஹாட்டி: அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவியேற்க உள்ளார். அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி,…
பிரதமர் மோடி தலைமையில் சோம்நாத் கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம்
கிர் சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. குஜராத்தின் கிர் சோம்நாத்…
பிரதமர் மோடி பங்கேற்ற விழாவுக்கு அருகில் வெடிபொருள் பறிமுதல்
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். இந்த விழா நடைபெற்ற இடத்தில் இருந்து 3 கி.மீ.…
மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி: இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 14,488-பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை