MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - “திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்

இந்தியா

“திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

பெங்களூரு: ​தி​முக​வின் முதுகில் காங்​கிரஸ் குத்​தி​விட்​டது என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வில் பாஜக தொண்​டர்​கள் மத்தியில் நேற்று பிரதமர் மோடி பேசி​ய​தாவது: சுமார் 30 ஆண்டுகள் காங்​கிரஸ், திமுக கட்​சிகள் இடையே கூட்​டணி நீடித்தது. கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை திமுக ஆதரவுடன் மத்​தி​யில் காங்​கிரஸ் கூட்​டணி அரசு ஆட்சி நடத்தியது. தற்​போது தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு திமுக கூட்​ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் திடீரென வெளியேறி உள்​ளது. அந்த கட்சி சந்​தர்ப்​ப​வாத கட்சி ஆகும்.

ஆட்​சி- அதி​காரத்​துக்​காக அணி மாறும் கட்​சி. தற்​போது திமுக​வின் முதுகில் காங்​கிரஸ் குத்​தி​யிருக்​கிறது. அந்த கட்சி ஒட்டுண்ணி போன்​றது. ஏதாவது ஒரு கட்​சி​யின் முதுகில் ஏறி பயணம் செய்​யும். இறு​தி​யில் அந்த கட்​சி​யின் முதுகிலேயே காங்கிரஸ் குத்​தும். கேரளா​வில் காங்​கிரஸ் கூட்​டணி ஆட்​சி​யைப் பிடித்​துள்​ளது.

கர்​நாட​கா​வில் ஆட்சி செய்​யும் காங்​கிரஸ் அரசு உட்​கட்சி பூசலால் பல்​வேறு பிரச்​சினை​களை சந்​தித்து வரு​கிறது. கடந்த 3 ஆண்டுகளாக கர்​நாடக மக்​களின் பிரச்​சினைக்கு தீர்வு காண எந்த முயற்​சி​யும் எடுக்​கப்​பட​வில்​லை. உட்​கட்சி பூசல் விவகாரங்களில் மட்​டுமே கவனம் செலுத்தி வரு​கிறது. பாஜகவின் நல்​லாட்​சி​யால் பல மாநிலங்​களில் தாமரை மலர்ந்து வரு​கிறது. மேற்​கு​வங்​கத்​தில் முதல்​முறை​யாக பாஜக அரசு பதவியேற்று உள்​ளது. கேரளா​வில் பாஜக எம்​எல்​ஏக்​களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்​திருக்​கிறது. இந்த எண்​ணிக்கை மேலும் உயரும்.

ஆந்​தி​ரா, புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. குஜ​ராத் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. கடந்த மக்​கள​வைத் தேர்​தலின் அடிப்படை​யில் கர்​நாட​கா, தெலங்​கா​னா​வில் பாஜக 2-வது இடத்தில் உள்​ளது.

சுமார் 40 ஆண்​டு​களுக்கு முன்பு காங்​கிரஸ் கட்சி 400 மக்களவைத் தொகு​தி​களில் வெற்றிபெற்​றது. கடந்த 3 மக்களவைத் தேர்​தல்​களில் அந்த கட்​சி​யால் 100 தொகு​தி​களைக்​கூட தாண்ட முடிய​வில்​லை. ஆனாலும் காங்​கிரஸின் ஆணவம் குறைய​வில்​லை. தங்​களது தோல்விக்கு ஒட்​டுமொத்த உலகத்தையும் அந்த கட்சி குற்​றம் சாட்டி வரு​கிறது.

மக்​களை ஏமாற்​று​வ​தில் காங்​கிரஸ் கைதேர்ந்து விளங்​கு​கிறது. கர்​நாடக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பல்​வேறு வாக்​குறு​தி​களை அள்​ளி ​விசி அந்த கட்சி ஆட்​சி​யைப் பிடித்​தது. ஆனால் 3 ஆண்​டு​களாகி​யும் வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்​லை. இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

பெட்ரோல் சிக்கனம் அவசியம்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.9,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மேற்கு ஆசிய போரால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும்.

சமையல் காஸ் தட்டுப்பாடு இன்றி கிடைக்க குழாய் காஸ் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்
Next Article கொல்லிமலை: சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த டிரைவர் – போலீசார் விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
இந்தியா

வினாத்தாள் கசிவு: ராகுல் மீது நட்டா விமர்சனம்

வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், இது குறித்து ஆழமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ்…

1 Min Read
லக்னோவில் நில மோசடி புகார் தொடர்பாக விசாரணை நடக்கும் இடம்
இந்தியா

ரூ.5.67 கோடி மோசடி: நிலத்தை விற்று ஏமாற்றிய நபர் மீது புகார்

லக்னோவில் பள்ளி, கல்லூரி கட்டுவதற்காக நிலம் வாங்கியதில் ரூ.5.67 கோடி மோசடி நடந்ததாக அறக்கட்டளை நிர்வாகம் புகார் அளித்துள்ளது. நிலத்தை அடமானம் வைத்து விற்றதாக புகார்.

2 Min Read
ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் மோசடி செய்த கும்பலை தேடும் காவல்துறை
இந்தியா

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.22 லட்சம் மோசடி: டிஜிட்டல் கைது மிரட்டல்

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி, ரூ.22 லட்சம் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்.

2 Min Read
உத்தர பிரதேச விரைவு நீதிமன்ற நீதிபதி
இந்தியா

உ.பி.யில் 4 மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை: நீதிபதி அதிரடி

உத்தர பிரதேச விரைவு நீதிமன்ற நீதிபதி ஒருவர், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 22 பேருக்கு மரண தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பளித்துள்ளார். இது குற்றங்களுக்கு எதிரான…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?