க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
படப்பை அருகே பைக்குகள் மோதி 2 பேர் பரிதாப பலி
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மாடம்பாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு பைக்குகளில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில்…
காஞ்சி: 2 நாட்களில் 169 ரவுடிகளிடம் விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக 169 சரித்திர…
கரூர்: நாட்டுத் துப்பாக்கியால் விவசாயிக்கு வலைபட்டி கிராமத்தில் காயம்
கரூர் மாவட்டம் கடவூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டதில் விவசாயி கருணாகிரி காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலவிடுதி போலீசார் விசாரணை நடத்தி…
பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேச நாட்டினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட…
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை: திமுக முன்னாள் எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை
திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலன், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்சியில் இடமில்லை என்ற வசனம் கொண்ட காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவில்…
லஞ்சம் பெற்று ரவுடிக்கு சலுகை: 3 போலீஸ் பணியிடை நீக்கம்!
சென்னையில், பிரபல ரவுடி வெள்ளைக்காளிக்கு லஞ்சம் பெற்று சலுகை வழங்கியதாக எழுந்த புகாரில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போக்சோ வழக்கை வாபஸ் பெற மிரட்டல்: பணிநீக்க தலைமை ஆசிரியர் கைது
போக்சோ வழக்கை வாபஸ் பெறக் கோரி புகார் அளித்தவர் மற்றும் சாட்சியை மிரட்டிய பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் கைது செய்யப்பட்டார்.
ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!
ஆவடி அருகே 140 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர…
மாம்பாக்கம் நகைக் கடையில் 3 பவுன் திருடிய பெண் கைது!
மாம்பாக்கம் நகைக்கடையில் 3 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்தி ஆசிரியை மோனா அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது
சென்னையில் நிலத்தகராறில் தனியாக வசித்து வந்த மூதாட்டி பொன்னம்மாளை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.