க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
நெல்லையில் 1.1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: பைக் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு அருகே வாகன சோதனையின் போது 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மருத்துவர், ஆசிரியர் உட்பட மேலும் 2 பேர் கைது
நீட் யுஜி தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 13…
போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது
சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பெரியப்பாவுக்கு 39 ஆண்டுகள் சிறை
திருவள்ளூர் மாவட்டத்தில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பாவுக்கு 39 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிவாரணம் வழங்கவும்…
புனே போர்ஷ் விபத்து: ஜாமீன் பெற்ற தந்தை பணமாலையுடன் குத்தாட்டம் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
புனே போர்ஷ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காத நிலையில், ஜாமீனில் வெளிவந்த சிறுவனின் தந்தை பணமாலையுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்
நடிகை ட்விஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவர் மற்றும் மாமியார் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணம் தர மறுத்ததாக சிபிஐ முதல் தகவல்…
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஜெகநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்…
கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்
கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. முக்கிய ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும்…
12 பவுன் நகை மோசடி: கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள கூட்டுறவு வங்கியில், விவசாயிகளிடம் 12 பவுன் நகைகளை பெற்றுக்கொண்டு, பணத்தை வழங்காமல் மோசடி செய்த வங்கி செயலாளர் மற்றும் எழுத்தர்…
வரதட்சணை கொடுமை: 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் பலி – பகீர் ரிப்போர்ட்
இந்தியாவில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் அவலநிலை தொடர்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி, 2024ல் 5,737 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.