MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்

க்ரைம்

கோவை சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தயாரிப்பில் போலீஸ் தீவிரம்

Admin
Last updated: மே 27, 2026 8:26 காலை
Admin
Share
SHARE

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரது கால், கை முறிந்து காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், குற்றப்பத்திரிகை தயாரிப்பு பணியை துரிதப்படுத்துதல், கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தல், வழக்குக்கு தேவையான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டுதல், வழக்கு தொடர்பாக கண்டறியப்பட்ட சாட்சிகளை முறைப்படுத்தி விசாரணைக்கு ஆஜர்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிறுமி கடத்தப்பட்ட இடம், அடைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடம், சடலமாக மீட்கப்பட்ட இடம் ஆகிய இடங்களிலும் போலீசார் தீவிர ஆய்வு நடத்தி, முக்கிய தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்த அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைத்து குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Crimeகுற்றப்பத்திரிகைகோவைசிறுமி கொலைபாலியல் வன்கொடுமைபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தெய்வத்தை கிண்டல் செய்த விவகாரம்: சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கோரிய ரன்வீர்சிங்
Next Article 5 எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவு – சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

அரசியல்

கோவை சிறுமி கொடூரம்: அதிமுக கண்டனம், அரசுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!

கோவை சிறுமி கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை என்றும், அரசின் அலட்சியத்தால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மாரியம்மன் கோவில் அருகே சர்ச் கட்ட ஐகோர்ட் தடை: உள்நோக்கம் இல்லை என கூற முடியாது

கோவையில் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சர்ச் கட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கட்டுமானத்தில் உள்நோக்கம் இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளது.

3 Min Read
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் "நிழல்" QR குறியீடு திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு

கோவை: இனி தப்பிக்க முடியாது! புதிய QR குறியீடு திட்டம் துவக்கம்!

கோவை முழுவதும் "நிழல்" என்ற புதிய QR குறியீடு பாதுகாப்புத் திட்டம் அறிமுகம். பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம், அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

2 Min Read
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் குழந்தை பாலியல் வன்கொடுமை: பா.ரஞ்சித் கண்டனம்

கும்மிடிப்பூண்டியில் பெண் குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?