தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
அதிமுக ஒற்றுமை அவசியம்: சசிகலா வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
திமுகவுடன் இணைந்து செயல்படுவோம் – மனிதநேய மக்கள் கட்சி
திமுகவுக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் இடையிலான உறவு தேர்தல் கூட்டணிக்கு அப்பாற்பட்டது. தமிழ்நாட்டின் நலனுக்காக தொடர்ந்து திமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் சமநிலையான கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றும் அழகப்பா அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.…
சிறுமி கொலை: உச்சபட்ச தண்டனை வழங்குக – எர்ணாவூர் நாராயணன்
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச…
சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள் முறைகேடாக எந்த பொருளும் வர அனுமதிக்கப்படாது என்றும், போதைப்பொருள் புழக்கத்தை…
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், இரண்டாம் தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் ராணுவ வீரர் காந்தி கன்னியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து…
உதயநிதியை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது: மாணிக்கம் தாகூர்
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது என்றும், அவர் நன்றி மறந்து பேசுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் முதல்வராவதை தடுக்க உதயநிதி…
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார். கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாத தலைமையின் கீழ் பயணிக்க முடியாது என அவர்…
கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை – எல்.முருகன்
கோவை சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர பா.ஜ.க. உறுதியாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க…
முதல்வர் விஜய்க்கும் தனக்கும் மண் சிலை: அமைச்சர் ராஜ்குமார் வழிபாடு
கடலூர் தொகுதி எம்.எல்.ஏ ப. ராஜ்குமார், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் தனக்கு மண் சிலைகள் செய்து ஆலயத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்வு த.வெ.க.…
தூத்துக்குடியில் 1,100 கிலோ ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தல்: ஒருவர் கைது
தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட நிலையில், 1,100 கிலோ அரிசி மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது…