தமிழ்நாடு

கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…

By
1 Min Read
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!

சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…

1 Min Read
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…

1 Min Read
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…

1 Min Read
சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்

புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள்…

1 Min Read

Just for You

Popular

பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!

பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம்…

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

The Latest

கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கோவை சூலூரில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், கைதான இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை…

1 Min Read

பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆ.ராசாவின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து விசிகவினர் நடத்திய…

1 Min Read

அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணிகள் ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு…

2 Min Read

பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி – தஞ்சையில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் மீது பலாப்பழங்கள் விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை…

1 Min Read

அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?

சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டிருந்த பிளவு, தற்போது சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சிவி…

1 Min Read

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகிட வேண்டும்…

1 Min Read

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

திருப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நிட்டிங் நிறுவன தொழிலாளி சக்திகுமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read

இன்ஸ்டாகிராம் காதல்: கடிதம் எழுதிவிட்டு மாயமான மாணவி மீட்பு

கோவை: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலுக்காக, காதலனுடன் செல்வதாக கடிதம் எழுதிவிட்டு மாயமான 16 வயது மாணவியை போலீசார் மீட்டனர். செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில்,…

1 Min Read

பக்ரீத் சிறப்பு ரயில்: பெங்களூரு – கண்ணூர் இடையே இன்று முதல் இயக்கம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு - கண்ணூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. முன்பதிவு தொடங்கியது.

1 Min Read

வேலூர் அருகே பஸ் பள்ளத்தில் பாய்ந்தது: 20 பயணிகள் காயம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர். காவல்துறையினர் விசாரணை…

1 Min Read