தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி
விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்…
முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…
இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?
இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…
கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று
கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…
Subscribe Newsletter
The Latest
“விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்” – CPI.
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. பதவியேற்புக்கு முன்பே பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஆளுநர்…
தெருவில் விளையாடிய சிறுவர், சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்…
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையத்தில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளை தெரு நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்தது. நாய் கடித்து காயமடைந்த அந்த 7…
தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு..!
தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு என அறிவிப்பு... தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு. இந்திய…
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்... தமிழ்நாட்டில் நாளை காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் - அரசு தேர்வுத்துறை…
விஜய்க்குத் தேவை மேலும் 6 எம்.எல்.ஏ-க்கள்: 117 என்ற இலக்கை எட்டுமா தவெக?
தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் இரண்டாவது முறை சந்தித்த பிறகும் ஆட்சி அமைக்க அழைக்கப்படாத நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்க அவருக்கு மேலும் 6 எம்எல்ஏக்கள்…
தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின…
சுமார் எட்டு லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின...சுமார் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.+2 பொதுத் தேர்வில் மாணவர்கள் 3…
விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.
ஆட்சி அமைக்க விஜயை அழைக்காதது ஏன்? என்பது குறித்து ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விஜய்க்கு…
தவெக ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்..! – கனிமொழி சூசகம்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அக்கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டுமென திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி…
Short: விஜய்யின் சர்க்கார் எப்போது ?… அழைப்பு வராத பின்னணி என்ன..!
தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றியடைந்து தவெக கட்சி பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது காங்கிரசின் 5 எம்எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க…
ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!
தற்போதைய சூழலில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டார்.புதன்கிழமையன்று மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்த…