உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையத்தில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளை தெரு நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்தது.
நாய் கடித்து காயமடைந்த அந்த 7 பேரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.