அரசியல்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…
டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை
டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…
Subscribe Newsletter
The Latest
4 முக்கிய ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி: சென்னை கோட்டம் ஒப்பந்தப் புள்ளி கோரியது
சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ வசதிகளை ஏற்படுத்த சென்னை ரயில்வே கோட்டம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. ஜூன்…
பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே 26 முதல் 30 வரை, பல்வேறு வழித்தடங்களில் மொத்தம்…
மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம்: சுகாதார அமைச்சர்
சென்னை அண்ணாநகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், மருத்துவமனைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முதல்வர்…
தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்
தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் சில…
பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாய சங்கங்கள் எதிர்ப்பு, பாமக வரவேற்பு
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் அறிவித்த இந்த தள்ளுபடி குறித்து விரிவான…
மாணவி கொலை: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்த நீதிபதி
தூத்துக்குடி வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில், குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். தன் மகள் போன்ற…
தகுதியான அனைவருக்கும் டெண்டர்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
மின்துறையில் இனிமேல் தனிநபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக டெண்டர் வழங்கும் நடைமுறை தொடராது என்றும், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒப்பந்தப் பணிகள் சம வாய்ப்புடன்…
எம்எல்ஏ பதவி விலகல்: மரகதம் குமரவேல் விளக்கம்
மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்றும், தொகுதி மக்களின்…
ஸ்டாலின் சொன்னதற்கும் திமுகவினர் பேசுவதற்கும் தொடர்பில்லை – பெ.சண்முகம்
தேர்தல் முடிவுகள் வெளியான மே 4 அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்கள் பேசுவதற்கும் தொடர்பில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்
அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் உறுதிப்படுத்தியுள்ளார்.