நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.

By
1 Min Read
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…

1 Min Read
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…

1 Min Read
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…

1 Min Read
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

The Latest

4 முக்கிய ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி: சென்னை கோட்டம் ஒப்பந்தப் புள்ளி கோரியது

சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ வசதிகளை ஏற்படுத்த சென்னை ரயில்வே கோட்டம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. ஜூன்…

2 Min Read

பக்ரீத் விடுமுறை: சென்னையில் இருந்து 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே 26 முதல் 30 வரை, பல்வேறு வழித்தடங்களில் மொத்தம்…

1 Min Read

மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம்: சுகாதார அமைச்சர்

சென்னை அண்ணாநகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், மருத்துவமனைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முதல்வர்…

1 Min Read

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்

தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் சில…

1 Min Read

பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாய சங்கங்கள் எதிர்ப்பு, பாமக வரவேற்பு

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு குறித்து விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் அறிவித்த இந்த தள்ளுபடி குறித்து விரிவான…

2 Min Read

மாணவி கொலை: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்த நீதிபதி

தூத்துக்குடி வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில், குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார். தன் மகள் போன்ற…

2 Min Read

தகுதியான அனைவருக்கும் டெண்டர்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி

மின்​துறை​யில் இனி​மேல் தனி​நபர்​கள் அல்லது ஒரு குறிப்​பிட்ட நிறு​வனத்​துக்கு சாதக​மாக டெண்​டர் வழங்​கும் நடை​முறை தொட​ராது என்றும், தகு​தி​யுள்ள அனைத்து நிறு​வனங்​களுக்​கும் ஒப்​பந்​தப் பணி​கள் சம வாய்ப்புட​ன்…

1 Min Read

எம்எல்ஏ பதவி விலகல்: மரகதம் குமரவேல் விளக்கம்

மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்றும், தொகுதி மக்களின்…

2 Min Read

ஸ்டாலின் சொன்னதற்கும் திமுகவினர் பேசுவதற்கும் தொடர்பில்லை – பெ.சண்முகம்

தேர்தல் முடிவுகள் வெளியான மே 4 அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்கள் பேசுவதற்கும் தொடர்பில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

3 Min Read

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா: தவெகவில் இணைந்தனர்

அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2 Min Read