MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்
அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமனம்

Admin
Last updated: May 26, 2026 7:39 am
Admin
Share
SHARE

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக சீரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக முக்கிய அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை முன்னாள் காவல் ஆணையராக இருந்த அருண், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில், நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததை அடுத்து, நிர்வாக வசதிக்காகவும், செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னர், உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அங்கு பணியிலிருந்த அபின் தினேஷ் மோடக்குக்கு சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபி பணி வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுக்கும் அடுத்தடுத்து பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக உள்துறை செயலர் மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி அருண் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி இடமாற்றங்கள் காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:IPS நியமனம்Tamil Nadu Policeஅரசு நிர்வாகம்சட்டம் ஒழுங்குதமிழக காவல்துறைலஞ்ச ஒழிப்புத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பயிர்க்கடன் தள்ளுபடி: விவசாய சங்கங்கள் எதிர்ப்பு, பாமக வரவேற்பு
Next Article என்ஜினீயரிங் படிப்பு: ஆன்லைன் பதிவு 2.5 லட்சத்தை தாண்டியது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

பிரதமரை சந்தித்தபோது ரூட் ஏஜென்ட் உடன் சென்றது ஏன்? தவெகவினர் கேள்வி

தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றபோது ரூட் ஏஜென்சி உரிமையாளர் ஜகதீஷ் விஜயுடன் சென்றது ஏன் என தவெக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 Min Read
அரசியல்

அதிமுகவினரே ஒன்று திரளுங்கள்! இபிஎஸ் அழைப்பு – எதிரிகளுக்கு எச்சரிக்கை

அதிமுகவின் ஒற்றுமையை வலியுறுத்தி, தொண்டர்களை ஒன்றிணையுமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். 'விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிடாதீர்கள்' என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

2 Min Read
அரசியல்

10 நாட்களில் மாற்றங்கள் சாத்தியமா? – முதல்வர் விஜய்க்கு நேரம் கொடுங்கள்: குஷ்பு

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் குஷ்பு, முதல்வர் விஜய்யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிக்கு வந்து 10 நாட்களிலேயே மாற்றங்களை…

1 Min Read
அரசியல்

ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தியுள்ளார். இது அவர்களின் நலன் மற்றும் மாநிலத்தின் பாதுகாப்புக்கு அவசியம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?