Tag: Tamil Nadu Police
போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் செய்ய உதவி எண் அறிவிப்பு!
சென்னை: காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க புதிய உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 78717 23000…
தமிழகத்தில் சைபர் மோசடி: மேலும் 128 பேர் அதிரடி கைது
சென்னையில் சைபர் குற்ற தடுப்பு நடவடிக்கையாக, மோசடி கும்பலுக்கு பணம் எடுத்து கொடுத்த மேலும் 128…
600 காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கம்: புதிய வாகனங்கள் வழங்கல்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற காவல்துறை பதக்க விழாவில், 600-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை…
2,036 காவலர்களுக்கு இடமாற்றம்: டிஜிபி உத்தரவு
தமிழகத்தில் 2,036 காவலர்களுக்கு பணியிட மாற்றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவலர்களின்…
தமிழ்நாட்டில் அரசு உள்ளதா? – கனிமொழி கேள்வி
நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக எம்.பி கனிமொழி…
சமூக விரோதிகள் மீது தமிழக காவல்துறை அதிரடி: 1,155 பேர் கைது
தமிழகத்தில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
காவல்துறை கண்ணியம் தவறக்கூடாது – நயினார் நாகேந்திரன்
காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக பத்திரிகையாளர்களிடம் ஒருமையில் பேசி அவர்களின்…
காவலர் தேர்வில் தவெக அரசின் அறிவிப்பு அநீதி: அன்புமணி ராமதாஸ்
தமிழக காவல்துறையில் காவலர் பற்றாக்குறை நிலவும் நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காவலர் தேர்வு அறிவிப்பு…
சிங்கப்பெண் படை: 57 குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் சென்றனர்
தமிழக காவல் துறையின் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படையினர், பள்ளி இடைநிற்றலைத் தடுக்க தீவிர நடவடிக்கை…
தூத்துக்குடியில் வாலிபரை ஆயுதங்களுடன் விரட்டிய 6 பேர் கைது
தூத்துக்குடியில் இளைஞரை ஆயுதங்களுடன் விரட்டிய 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது. காவல்துறையினர் விசாரணை…
சிங்கப்பெண் படைக்கு விரைவில் தலைமை அலுவலகம்: 120 பேர் மீது நடவடிக்கை
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை', முதல் மாதத்திலேயே 120 பேர்…
குடும்ப தகராறில் மனமுடைந்த போலீஸ்காரர் தற்கொலை
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…