அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
டிசிஎஸ் நாசிக் பாலியல் துன்புறுத்தல்: இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டது, பெண்கள் குறிவைக்கப்பட்டனர் – மகளிர் ஆணையம் அதிர்ச்சித் தகவல்
டிசிஎஸ் நாசிக் கிளையில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள், இந்து மத இழிவுபடுத்தல், மற்றும் பெண்கள் குறிவைக்கப்பட்டது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
பினராயி விஜயன் வாடகை வீட்டிற்கு மாறியது ஏன்?
கேரள சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பினராயி விஜயன், அரசு இல்லத்திலிருந்து வெளியேறி வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 அதிரடி உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு
சென்னையில் இன்று (மே 12) ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,14,640-க்கு விற்பனையாகிறது.
முதல்வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்ததற்கு கமல்ஹாசன் பாராட்டு
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை: அதிரடி உயர்வு!
இன்று தங்கம் ஒரு கிராமுக்கு 230 ரூபாயும், சவரனுக்கு 1,840 ரூபாயும் உயர்ந்துள்ளது; வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது.
முதல்வர் விஜய்க்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வாழ்த்து
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முதல்வர் ஜோசப் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், ரூ.317 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர…
பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்
மேற்கு ஆசிய போர் சூழல் காரணமாக எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என்பதில் சந்தேகமில்லை – பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வுக்குப் பிறகு, பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி, சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் மதுரையில் தொடங்குகிறது.
வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்க மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஒப்புதல்
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யவும், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியைத்…
நடிகை ரவீணா ரவிக்கு மலையாள இயக்குநருடன் திருமணம்
நடிகை மற்றும் டப்பிங் கலைஞர் ரவீணா ரவிக்கு மலையாள இயக்குனர் தேவன் ஜெயக்குமாருடன் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்…
ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது
மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ், அமலாக்கத்துறையால் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது…